01-16-2004, 05:52 PM
முந்தி ஆமி கோட்டையால வாறான் என்றால் ஒரே வெடிச்சத்தம் கேக்கும் சனம் பதறி அடிக்கும்...பிறகு <img src='http://www.tamilnet.com/img/publish/2002/06/kittu_s_6-p.jpg' border='0' alt='user posted image'> கிட்டுமாமா நிக்கிறாராம் என்றால் சனம் நிம்மதிப் பெருமூச்சோட இருக்கும்...அவரும்...200 மோபைக்கில சுற்றிச் சுற்றி வருவார்...குரங்குக் குட்டி ஒன்று அப்படியே தோளில நிக்கும்.....நாங்கள் அதை பாக்க விழுந்தட்டிச்சு ஓடுவம்...
கொஞ்ச நேரத்தில ஆமி பின்வாங்கிட்டானாம் என்று செய்திவரும்... பொடியள் ஒரு நாலு ரவையும் சுட்டு ஒரு சக்கையும் அடிச்சிருப்பாங்கள்...அவ்வளவும் தான் என்றில்ல... வோக்கியில கிட்டுமாமா கதைகிறத கேட்டவுடனேயே அவங்கள் போயிருப்பாங்கள்....அப்படியான எங்கட மாமா....இந்திய சதி வலையில சிக்கி சின்னாபின்னமானது....சின்ன விசயமில்ல...அது காலத்தோட எங்களோட இருக்கும் நினைவுகள்....!
:evil: :twisted:
கொஞ்ச நேரத்தில ஆமி பின்வாங்கிட்டானாம் என்று செய்திவரும்... பொடியள் ஒரு நாலு ரவையும் சுட்டு ஒரு சக்கையும் அடிச்சிருப்பாங்கள்...அவ்வளவும் தான் என்றில்ல... வோக்கியில கிட்டுமாமா கதைகிறத கேட்டவுடனேயே அவங்கள் போயிருப்பாங்கள்....அப்படியான எங்கட மாமா....இந்திய சதி வலையில சிக்கி சின்னாபின்னமானது....சின்ன விசயமில்ல...அது காலத்தோட எங்களோட இருக்கும் நினைவுகள்....!
:evil: :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

