01-21-2006, 08:20 AM
ஒரு குடும்பத்தை வழி நடத்துவதில் பிள்ளைகளை வளர்ப்பதில் அப்பாவிற்கும் பெரும்பங்கு இருந்தாலும் அவரை பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. அம்மா இல்லாத நிலையில் எப்படி அப்பா தாயாகவும் தந்தையாகவும் வழிநடத்தினார் என்பதை உணர்ச்சி பூர்வமாக சொல்லியிருக்கிறீங்க, உண்மை கவிதை என்பதால் உடன் மனதை தொடுகின்றது சோகமும் புரிகின்றது.
தொடர்ந்து உங்கள் கவிதைகளை யாழில் எதிர்பார்க்கின்றேன். கள உறுப்பினர்கள் பலரும் தற்போது கதை, கவிதை எழுத ஆரம்பித்திருப்பது கண்டு மகிழ்ச்சியடைகின்றேன்.
<!--QuoteBegin-RaMa+-->QUOTE(RaMa)<!--QuoteEBegin-->ஆயிரம் கனவுகளுடன் நம்மை வளர்த்தீர்கள் அப்பா
கனவுகளை நனவாக்கி நிற்கின்றோம்
கண்டு களிக்க வருவீர்களா மறுபடியும்
கண்ணீருடன் கண் கலங்கி காத்து நிற்கின்றோம்!!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
பெற்றோர்களில் கனவை நன்வாக்கி அவர்கள் விரும்பியபடி வளர்ந்து ஆளாகி இருக்கும் போது அவர்கள் அதை கண்டு களிக்க உயிருடன் இல்லாவிட்டால் அதைப்போல் சோகம் வேறில்லை. மனதை வருந்த வைக்கும் வரிகள்.
தொடர்ந்து உங்கள் கவிதைகளை யாழில் எதிர்பார்க்கின்றேன். கள உறுப்பினர்கள் பலரும் தற்போது கதை, கவிதை எழுத ஆரம்பித்திருப்பது கண்டு மகிழ்ச்சியடைகின்றேன்.
<!--QuoteBegin-RaMa+-->QUOTE(RaMa)<!--QuoteEBegin-->ஆயிரம் கனவுகளுடன் நம்மை வளர்த்தீர்கள் அப்பா
கனவுகளை நனவாக்கி நிற்கின்றோம்
கண்டு களிக்க வருவீர்களா மறுபடியும்
கண்ணீருடன் கண் கலங்கி காத்து நிற்கின்றோம்!!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
பெற்றோர்களில் கனவை நன்வாக்கி அவர்கள் விரும்பியபடி வளர்ந்து ஆளாகி இருக்கும் போது அவர்கள் அதை கண்டு களிக்க உயிருடன் இல்லாவிட்டால் அதைப்போல் சோகம் வேறில்லை. மனதை வருந்த வைக்கும் வரிகள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

