01-21-2006, 07:32 AM
<span style='color:blue'><b>வடக்கு - கிழக்கு ஆளுநராக முன்னாள் கடற்படை அதிகாரி நியமிப்பு </b>
வடக்கு - கிழக்கு மாகாண ஆளுநராக சிறிலங்காவின் முன்னாள் கடற்படை அதிகாரி ரியல் அட்மிரல் மொகான் விஜய விக்கிரம நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமன கடிதத்தை நேற்று வெள்ளிக்கிழமை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, மொகான் விஜய விக்கிரமவிடம் கையளித்தார்.
இதுவரை காலமும் வடக்கு - கிழக்கு மாகாண ஆளுநராக கடமையாற்றி வந்த டிரோன் பெர்னாண்டோ அரச தலைவரின் வெளிவிவகாரத்துறை ஆலோகராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனக்கான நியமன கடிதத்தை நேற்று மகிந்தவிடம் பெற்றுக் கொண்டார்.</span>
<i><b>தகவல்மூலம்;- புதினம்</b></i>
வடக்கு - கிழக்கு மாகாண ஆளுநராக சிறிலங்காவின் முன்னாள் கடற்படை அதிகாரி ரியல் அட்மிரல் மொகான் விஜய விக்கிரம நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமன கடிதத்தை நேற்று வெள்ளிக்கிழமை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, மொகான் விஜய விக்கிரமவிடம் கையளித்தார்.
இதுவரை காலமும் வடக்கு - கிழக்கு மாகாண ஆளுநராக கடமையாற்றி வந்த டிரோன் பெர்னாண்டோ அரச தலைவரின் வெளிவிவகாரத்துறை ஆலோகராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனக்கான நியமன கடிதத்தை நேற்று மகிந்தவிடம் பெற்றுக் கொண்டார்.</span>
<i><b>தகவல்மூலம்;- புதினம்</b></i>
"
"
"

