01-20-2006, 10:18 AM
மண்ணில் புதையும் விதையே
நாளை மரமாய் வளர்கிறது
அந்த விண்ணில் குவியும் முகிலே
உளகில் மழையாய் விழுகிறது
திசையும் முகிலும் இவனைப் பெரிதாய்
கவிதை எழுதுவதில்லை
கரும்புலியும் இதுபோல் வெளியேபெரிதாய்
எதையும் கூறுவதில்லை ............
நாளை மரமாய் வளர்கிறது
அந்த விண்ணில் குவியும் முகிலே
உளகில் மழையாய் விழுகிறது
திசையும் முகிலும் இவனைப் பெரிதாய்
கவிதை எழுதுவதில்லை
கரும்புலியும் இதுபோல் வெளியேபெரிதாய்
எதையும் கூறுவதில்லை ............
[b][size=15]
..
..

