01-19-2006, 12:50 PM
<b>மானிப்பாய் படுகொலை இராணுவம் பொலிஸ் விசாரணை.</b>
மானிப்பாய் பகுதியில் இடம் பெற்ற இராணுவல் புலனாய்வாளர்கள் மற்றும் தேச விரோத குழுவான ஈ.பி.டி.பி அமைப்பினர் இணைந்து மேற்கொண்ட படுகொலை சம்பந்தமான விசாரனையை இராணுவ புலனாய்வாளர்களும் மற்றும் பொலிசாரும் மேற் கொண்டுள்ளார்கள்.
கடந்த 16ம் திகதி அதிகாலையில் மானிப்பாய் முதலியார் வீதியில் அமைந்துள்ள வீட்டில் அத்துமீறி நுழைந்தவர்கள் நடத்திய வெறியாட்டத்தில் தாயும் மற்றும் இரண்டு பெண்பிள்ளைகளும் படுகொலை செய்யப்பட்டதுடன் தகப்பனும் மகனும் யாழ்ப்பாணம் போதனா வையித்தியசாலையில் படுகாயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இன்றைய தினம் வையித்திய சாலைக்குச் சென்ற இராணுவப் பலனாய்வாளர்களும் மற்றும் பொலிசாரும் இவர்களுப்டம் வாய் முறைப்பாடடை சிங்களத்தில் பதிந்து சென்றுள்ளார்கள் முறைப்பாட்டைப் பதிய வந்தவர்களுடன் எந்தவொரு மொழிபெயர்ப்பாளர்களும் கூட வரவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
விளங்காத மொழியில் முறைப்பாடடை எழுதி கையொப்பம் வேண்டிச் செல்லப்பட்டுள்ள போதிலும் அதில் என்ன எழுதப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது என்பதே உண்மையாகும்
<i><b>தகவல் மூலம்- பதிவு</b></i>
<i><b>சிங்களத்தின் "கண்துடைப்புக்கள்"உம் நீளுகின்றன
என்பதற்கு இச் செய்தியும் சான்றாகிறது
"ஓநாய்களின் கண்ணீர்"ஆல் "ஆடுகள்" ஏமாறது;
எதிர்ப்பையும் ஓர்மத்தையும் பெருக்கும்...
அதுவே எங்கள் உறவுகளுக்கான
அர்த்தமுள்ள "இறுதி வணக்கம்" ஆகும்....</b></i>
மானிப்பாய் பகுதியில் இடம் பெற்ற இராணுவல் புலனாய்வாளர்கள் மற்றும் தேச விரோத குழுவான ஈ.பி.டி.பி அமைப்பினர் இணைந்து மேற்கொண்ட படுகொலை சம்பந்தமான விசாரனையை இராணுவ புலனாய்வாளர்களும் மற்றும் பொலிசாரும் மேற் கொண்டுள்ளார்கள்.
கடந்த 16ம் திகதி அதிகாலையில் மானிப்பாய் முதலியார் வீதியில் அமைந்துள்ள வீட்டில் அத்துமீறி நுழைந்தவர்கள் நடத்திய வெறியாட்டத்தில் தாயும் மற்றும் இரண்டு பெண்பிள்ளைகளும் படுகொலை செய்யப்பட்டதுடன் தகப்பனும் மகனும் யாழ்ப்பாணம் போதனா வையித்தியசாலையில் படுகாயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இன்றைய தினம் வையித்திய சாலைக்குச் சென்ற இராணுவப் பலனாய்வாளர்களும் மற்றும் பொலிசாரும் இவர்களுப்டம் வாய் முறைப்பாடடை சிங்களத்தில் பதிந்து சென்றுள்ளார்கள் முறைப்பாட்டைப் பதிய வந்தவர்களுடன் எந்தவொரு மொழிபெயர்ப்பாளர்களும் கூட வரவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
விளங்காத மொழியில் முறைப்பாடடை எழுதி கையொப்பம் வேண்டிச் செல்லப்பட்டுள்ள போதிலும் அதில் என்ன எழுதப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது என்பதே உண்மையாகும்
<i><b>தகவல் மூலம்- பதிவு</b></i>
<i><b>சிங்களத்தின் "கண்துடைப்புக்கள்"உம் நீளுகின்றன
என்பதற்கு இச் செய்தியும் சான்றாகிறது
"ஓநாய்களின் கண்ணீர்"ஆல் "ஆடுகள்" ஏமாறது;
எதிர்ப்பையும் ஓர்மத்தையும் பெருக்கும்...
அதுவே எங்கள் உறவுகளுக்கான
அர்த்தமுள்ள "இறுதி வணக்கம்" ஆகும்....</b></i>
"
"
"

