01-19-2006, 11:09 AM
1990 களின் காலப்பகுதியில் ஓவ்வரு இராணுவத்துக்கும் 6 லகரம் (இலட்சம்) கொடுத்து அமரிக்கா கிரீன்பரட்டிடம் (இராணுவ பயிற்சியை பற்றி அறிந்தவர்களுக்கு தெரிந்திருக்கும் கிரீன்பரட்டின் பயிற்சி பற்றி) இருந்து பயிற்சி பெற்றவை அப்போ இராணுவம் கூறியது இனி இராணுவத்தை அசைக்க முடியாது என்று நடந்தது என்ன முதலில் அடி வாங்கியது பெண்புலிகளிடம் அந்த அடியோடு துண்டைக்கானேம் துனியை கானேம் என ஓடியவர்கள் பிறகு பல களங்களுக்கு சென்றவை அதிலையும் அடி தான் இப்போ அதில் சிறிதளவு பேர் உயிருடன் இருக்கிறார்கள் மற்றவர்கள் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறார்கள் இதை அறிந்த அமரிக்க இராணுவம் தனக்குள் நெந்து கொண்டதாம் பிழையான குதிரைக்கு மேல் பணத்தைக்கட்டிவிட்டதாக இப்போது அவர்களுக்கு புரிந்திருக்கும் விடுதலைப்புலிகளை பேரில் வெற்றி கெள்ள முடியாது என்று எனவே ஆப்கானித்தானிலும் ஈராக்கிலும் (அந்த நாட்டு படைகளை பலிக்கடாவாக்கி தாங்கள் தப்புவது) தாங்கள் செய்யும் வீரவிளையாட்டுக்கள் கூறியிருப்பார்கள் இலங்கை இராணுவத்தையும் அப்படி செய்யும் படி

