01-19-2006, 04:42 AM
<b>பேரூந்து விபத்தில் 5 பேர் பலி: 11 பேர் காயம்.</b>
புல்மோட்டை யான்ஓய ஆற்றில் பயணிகள் பேரூந்து இன்று மாலை விபத்துக்குள்ளாகியுள்ளானதில் பேரூந்தில் பயணித்த ஐந்து பேர் பலியாகினர்.
இதில் மூன்று சிறுவர்களும் பெண்கள் இருவரும் அடங்குகிறார்கள். இவர்களின் சடலங்கள் மூதூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
புல்மோட்டையில் இருந்து திருகோணமலைக்கு சென்று கொண்டிருந்த பேரூந்தே மிதக்கும் பாதையில் பிரவேசித்த பின்னர், அந்த மிதக்கும் பாதையுடன் பேரூந்து ஆற்றினுள் அமிழ்ந்ததாக தெரிவிக்ப்படுகின்றது.
நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தின் போது பேரூந்தில் 16 பேர் வரை பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது
<b><i>தகவல் மூலம்- பதிவு</i></b>
புல்மோட்டை யான்ஓய ஆற்றில் பயணிகள் பேரூந்து இன்று மாலை விபத்துக்குள்ளாகியுள்ளானதில் பேரூந்தில் பயணித்த ஐந்து பேர் பலியாகினர்.
இதில் மூன்று சிறுவர்களும் பெண்கள் இருவரும் அடங்குகிறார்கள். இவர்களின் சடலங்கள் மூதூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
புல்மோட்டையில் இருந்து திருகோணமலைக்கு சென்று கொண்டிருந்த பேரூந்தே மிதக்கும் பாதையில் பிரவேசித்த பின்னர், அந்த மிதக்கும் பாதையுடன் பேரூந்து ஆற்றினுள் அமிழ்ந்ததாக தெரிவிக்ப்படுகின்றது.
நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தின் போது பேரூந்தில் 16 பேர் வரை பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது
<b><i>தகவல் மூலம்- பதிவு</i></b>
"
"
"

