01-19-2006, 03:25 AM
<b>திருமலை பேரூந்து விபத்து: 5 பேர் பலி </b>
திருகோணமலை நோக்கிச் சென்ற பேரூந்து ஆற்றில் விழுந்ததில் 5 பேர் பலியாகினர்.
புல்மோட்டையிலிருந்து நேற்று பிற்பகல் இந்தப் பேருந்து திருகோணமலை நோக்கிச் சென்றது.
யான் ஓயா ஆற்றைக் கடக்கும் வகையில் படகுப் பாதையில் பேருந்து சென்று கொண்டிருந்த போது ஆற்றில் விழுந்தது.
இந்த சம்பவத்தில் பலியானோரின் சடலங்கள் புல்மோட்டை அரச மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன
<b><i>தகவல்மூலம்;- புதினம்</i></b>
திருகோணமலை நோக்கிச் சென்ற பேரூந்து ஆற்றில் விழுந்ததில் 5 பேர் பலியாகினர்.
புல்மோட்டையிலிருந்து நேற்று பிற்பகல் இந்தப் பேருந்து திருகோணமலை நோக்கிச் சென்றது.
யான் ஓயா ஆற்றைக் கடக்கும் வகையில் படகுப் பாதையில் பேருந்து சென்று கொண்டிருந்த போது ஆற்றில் விழுந்தது.
இந்த சம்பவத்தில் பலியானோரின் சடலங்கள் புல்மோட்டை அரச மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன
<b><i>தகவல்மூலம்;- புதினம்</i></b>
"
"
"

