01-19-2006, 03:13 AM
அடுத்த போட்டிக்கான பாடல்...

"தாயின் மடியில் எம்மைப்போல
தானே பாலைக் குடிப்பார்கள்
எங்கள் தலைவன் கையில் வளரும் போதே
பலமும் துணிவும் கொள்வார்கள்
போகும் பொழுதும் ஏதொ எங்கள்
காதிற் சொல்லிப்போவார்கள்
தமிழ் ஈழம் தன்னை எங்கள் தலைவன்
எடுப்பான் என்றே வெடிப்பார்கள்
தமிழ் ஈழம் தன்னை எங்கள் தலைவன்
எடுப்பான் என்றே வெடிப்பார்கள்
துயிலும் சோலை மரமாய் இவர்கள்
வளரும் நிலையே கிடையாது
இவர் பெயரும் வெளியே தெரியும் படியாய்
அழவும் தாயால் முடியாது..........."
புலிகளின் முகத்தைப்பாட முயலும் பாடல் ஒன்று..

"தாயின் மடியில் எம்மைப்போல
தானே பாலைக் குடிப்பார்கள்
எங்கள் தலைவன் கையில் வளரும் போதே
பலமும் துணிவும் கொள்வார்கள்
போகும் பொழுதும் ஏதொ எங்கள்
காதிற் சொல்லிப்போவார்கள்
தமிழ் ஈழம் தன்னை எங்கள் தலைவன்
எடுப்பான் என்றே வெடிப்பார்கள்
தமிழ் ஈழம் தன்னை எங்கள் தலைவன்
எடுப்பான் என்றே வெடிப்பார்கள்
துயிலும் சோலை மரமாய் இவர்கள்
வளரும் நிலையே கிடையாது
இவர் பெயரும் வெளியே தெரியும் படியாய்
அழவும் தாயால் முடியாது..........."
புலிகளின் முகத்தைப்பாட முயலும் பாடல் ஒன்று..
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

