01-18-2006, 11:35 PM
[quote=மேகநாதன்]நினைவில் வரும் வரிகளைக் கொண்டு
இன்னுமொரு பாடல்......
அன்பு உறவுகள் "தெளிவான" பாடல் வரிகளின் தொடக்கத்தைத் தருவார்கள் என எண்ணுகிறேன்...
முழுமையாய்த் தந்தாலும் சிறப்பு...
எமக்கு வேண்டிய/
என்றும் வலியுறுத்தப்பட வேண்டிய பாடல்......
<b>"........
........
பள்ளிக்கூடங்கள் அகதியானதே-படிக்கும்
பாடங்கள் அழுகையானதே
.........
வானத்து விளக்கு வருமென்றே படிக்கிறோம்..."</b>
{சில நேரம் இப்பாடலைப் பாடிய/எழுதிய உறவுகளே
கள உறுப்பினர்களாக இருக்கலாம்....
1990களின் மத்தியில் வெளியான ஒலிப்பேழை...
த.வி.பு.அமைப்பால் வெளியிடப் படாமல்
"மக்கள் சமுகத்தால்" வெளியிடப்பட்ட
சிறப்புக்குறிய ஒலிப்பெழை இது
இவ்விசைப்பேழை விடுதலைப்புலிகள் கலைபண்பாட்டுக்கழகத்தின் இசையில் <b>யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால்</b> முதல் வெளியீடாக வெளியிடப்பட்டது.
இன்னுமொரு பாடல்......
அன்பு உறவுகள் "தெளிவான" பாடல் வரிகளின் தொடக்கத்தைத் தருவார்கள் என எண்ணுகிறேன்...
முழுமையாய்த் தந்தாலும் சிறப்பு...
எமக்கு வேண்டிய/
என்றும் வலியுறுத்தப்பட வேண்டிய பாடல்......
<b>"........
........
பள்ளிக்கூடங்கள் அகதியானதே-படிக்கும்
பாடங்கள் அழுகையானதே
.........
வானத்து விளக்கு வருமென்றே படிக்கிறோம்..."</b>
{சில நேரம் இப்பாடலைப் பாடிய/எழுதிய உறவுகளே
கள உறுப்பினர்களாக இருக்கலாம்....
1990களின் மத்தியில் வெளியான ஒலிப்பேழை...
த.வி.பு.அமைப்பால் வெளியிடப் படாமல்
"மக்கள் சமுகத்தால்" வெளியிடப்பட்ட
சிறப்புக்குறிய ஒலிப்பெழை இது
இவ்விசைப்பேழை விடுதலைப்புலிகள் கலைபண்பாட்டுக்கழகத்தின் இசையில் <b>யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால்</b> முதல் வெளியீடாக வெளியிடப்பட்டது.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

