Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கேட்ட கதை
#8
பிரசங்கத்தில் கேட்டது

உயரத்தில் பறக்கும் கழுகு வல்லமை படைத்ததாக இருக்கிறது. பார்வையில் கூர்மை உள்ளதாக இருக்கிறது. பறவைகளில் ராஜா போன்றது. ஆனால் கிளி சாதாரண சிறியபறவை அதனால் அதிக உயரம் கழுகைப்போல் பறக்கமுடியாது. பார்வையும் பெரிதாக துல்லியம் என்று சொல்லமுடியாது.

கழுகு இத்தனை மேன்மையான நிலையில் இருந்தும் அது இறந்து உடல்களைத்தான் மேலே இருந்து தேடும். ஆனால் சாதாரண உயரத்தில் பறக்கும் கிளி பழங்களை தேடிபிடித்து உண்கிறது. நாம் கழுகைப்போல் உயரப்பறக்கத்தேவையில்லை. கிளியைப்போல இருந்தாலும் நல்லவற்றை மட்டும் எடுத்துக்கொள்பவர்களாக இருக்கவேண்டும்.
Reply


Messages In This Thread
கேட்ட கதை - by aathipan - 01-05-2004, 04:40 PM
[No subject] - by Tharavai - 01-05-2004, 09:30 PM
[No subject] - by aathipan - 01-06-2004, 07:04 PM
[No subject] - by aathipan - 01-07-2004, 04:43 PM
[No subject] - by aathipan - 01-08-2004, 06:28 PM
[No subject] - by aathipan - 01-11-2004, 05:03 PM
[No subject] - by aathipan - 01-12-2004, 05:48 PM
[No subject] - by aathipan - 01-12-2004, 06:00 PM
[No subject] - by aathipan - 01-13-2004, 05:42 PM
[No subject] - by sOliyAn - 01-13-2004, 06:21 PM
[No subject] - by aathipan - 01-14-2004, 06:18 PM
[No subject] - by yarl - 01-14-2004, 06:49 PM
[No subject] - by aathipan - 01-14-2004, 07:17 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)