01-12-2004, 05:48 PM
செல்லப்பிராணியக வளர்க்கப்பட்ட ஒரு கிளிக்கு அதன் எஜமானார் கடவுள் நாமத்தை சொல்லிக்கொடுத்திருந்தார். கிளி எப்போதும் அதைசொல்லியபடியிருக்கும். எஜமானுக்கு நல்ல சந்தோசம். ஒரு நாள் புூனை அதைப்பிடிக்கவந்தபோது அது கீ கீ என்றே கத்தியது. நம்மில் பலரும் அப்படித்தான். பக்தியின்றி ஆண்டவன் நாமத்தை செபிக்கிறோம். கஸ்டம் என்று வந்ததும் அவன் நாமத்தை செபிப்பதை மறந்துவிடுகிறோம். அவனை சந்தேகத்துடன் பார்க்கிறோம். நம்பிக்கை அகன்று விடுகிறது. இத்தகைய பக்தி பயனற்றது.

