01-18-2006, 05:36 AM
நேற்றைய பொழுதது நிச்சயமென்று இருந்ததில்லை!
இன்றைய வாழ்வும் ஒன்றும் இனிப்பதாய் தெரியவில்லை!
நாளைய நாள் என்னாகுமோ நாமறியோம்!
நானிலத்தில் தமிழர்திருநாளாம் இன்று
இனி நல்லதே நடக்கும் என்று நீ நம்பு குயிலே பொங்கலோ பொங்கல்!
*********************************
வர்ணன்.... இன்று இருப்பவர் நாளை இருப்பாரே நமக்கு தெரியாது. ஆகவே இருக்கும் பொழுதில் சந்தோசமாக வாழ பழகி கொள்ளவேண்டும் என்பதை சொல்லி பொங்கலை வரவேற்று இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
இன்றைய வாழ்வும் ஒன்றும் இனிப்பதாய் தெரியவில்லை!
நாளைய நாள் என்னாகுமோ நாமறியோம்!
நானிலத்தில் தமிழர்திருநாளாம் இன்று
இனி நல்லதே நடக்கும் என்று நீ நம்பு குயிலே பொங்கலோ பொங்கல்!
*********************************
வர்ணன்.... இன்று இருப்பவர் நாளை இருப்பாரே நமக்கு தெரியாது. ஆகவே இருக்கும் பொழுதில் சந்தோசமாக வாழ பழகி கொள்ளவேண்டும் என்பதை சொல்லி பொங்கலை வரவேற்று இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

