01-12-2004, 12:21 PM
[b]அதிகரிக்கின்றது இந்தியத் தலையீடு
பொதுத்தேர்தலை நடத்த வேண்டாம்;
ஜனாதிபதிக்கு இந்தியா ஆலோசனை
புலிகளுக்கே அது சாதகமாகிவிடும்
:roll:
இலங்கை அரசாங்கத்துடன் பாதுகாப்பு ஒப்பந்தமொன்றைச் செய்துகொள்ள பேச்சுக்களை ஏற்கனவே ஆரம்பித்திருக்கும் இந்தியா, இப்பொழுது இலங்கை யின் ஜனநாயகத் தேர்தலிலும் தலையீடுகளை ஏற்படுத்தி வருகிறது. பாதுகாப்பு ஒப்பந்தம் பற்றிய பேச்சுகள் எதிர்வரும் புதனன்று புதுடில்லியில் ஆரம்பமாக விருக்கின்றன.
இந்நிலையில், அரசியல் நெருக்கடி காரணமாகப் பொதுத்தேர்தலை நடத்தி னால் புலிகளே நன்மை அடைவார்கள் என்று கூறி, பொதுத்தேர்தலுக்குச் செல்லாது அரசியல் நெருக்கடியைத் தீர்த்துக் கொள்ளுமாறு இந்தியா, இலங்கை ஜனாதிபதிக்கு ஆலோசனை கூறியிருக்கிறது.
இலங்கையின் வடக்கு, கிழக்குக்கு இந்தியா அனுப்பிய அமைதி காக் கும் படை புலிகளோடு சண்டையில் இறங்கி பெருமளவில் உயிரிழப்புகளைச் சந்தித்தாலும் - அமைதிகாக்கும் படை வெளியேற்றப்பட்ட சூழ்நிலையாலும் - முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை காரணமாக வும், விடுதலைப் புலிகள் மீது வெஞ் சினம் கொண்டிருக்கும் இந்தியா, தனது வஞ்சக வலையை படிப்படியாக இலங் கையில் விரித்து வருகிறது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஷசார்க்| உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி சந்திரிகா குமார துங்கவும் இந்தியப் பிரதமர் வாஜ்பா யும் மாநாட்டின் பின்னர் தனியே சந்தித் துப் பேசியுள்ளனர். அப்பொழுது இலங் கையின் ஜனநாயகத் தேர்தலில் தலை யீடு செய்யும் அறிவுரையை இந்தியா வழங்கியிருக்கிறது. இச்சந்திப்பில் பிரதமர் வாஜ்பாயின் செயலாளரும்
தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான மிஸ்ராவே கூடுதலாகப் பேசியிருக்கிறார்.
பிரதமருடனான அரசியல் நெருக் கடியைச் சமாதானமாகத் தீர்த்துக் கொள்ளும்படியும் சமாதான முயற் சியை மீண்டும் ஆரம்பிக்கும்படியும் இச்சந்திப்பில் ஜனாதிபதியிடம் கூறப் பட்டது.
இன்றைய நிலையில் இலங்கை யில் திடீர் பொதுத் தேர்தல் ஒன்று நடத்தப்படக் கூடாது எனவும் அவ்வா றான ஒரு தேர்தலில் விடுதலைப் புலி களின் சகாக்கள் கூடுதலான இடங் களை நாடாளுமன்றத்தில் பெற்று விடுதலைப் புலிகளே நன்மை அடைவார் எனவும் ஜனாதிபதிக்கு அறிவுரை கூறப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே, இந்தியாவுடனான உத்தேச பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து சந்திரிகா குமாரதுங்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து புது டில்லியில் பேச்சு நடத்துவதற்காக அவர் உயர் மட்டக்குழு ஒன்றை அனுப்பு கிறார். அமைச்சின் செயலாளர் சிறில் ஹேரத் தலைமையிலான இக்குழு எதிர்வரும் புதனன்று கொழும்பி லிருந்து புறப்படும்.
இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே பேச்சுக்களை ஆரம் பித்தார். ஆயினும், பாதுகாப்பு அமைச்சை ஜனாதிபதி கடந்த நவம்பரில் பொறுப்பேற்றதையடுத்து அவரே இப் பொழுது பாதுகாப்பு ஒப்பந்தம் பற்றிய விடயங்களைக் கவனித்து வருகிறார்.
ஜனாதிபதி இந்தியாவுக்கு அனுப் பும் குழுவில் இராணுவத் தளபதி லெப் டினன்ட் ஜெனரல் லயனல் பல கல்ல, சட்டத்தரணி நீகெல் ஹெட்ச் ஆகியோர் இடம்பெறுவர்.
இரு நாடுகளுக்கிடையிலான உத் தேசப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் வரை யறைகள் குறித்து புதுடில்லிப் பேச் சுக்களில் ஆராயப்படும் என எதிர்பார்க் கப்படுகிறது.
இராணுவத் தளபதி லயனல் பல கல்ல கடந்த டிசெம்பர் மாதம் இந்தி யாவுக்கு விஜயம் செய்திருந்தபோது இது தொடர்பாக பேச்சு நடத்தியிருந் தார். புலனாய்வுத் தகவல்களைப் பரி மாறிக் கொள்வதில், இந்தியாவில் இலங்கைப்படையினருக்குப் பயிற்சிய ளிப்பதில், இந்தியக் கடற் படை யினர், கரையோரக் காவற்படையினர் - இலங்கைக் கடற்படையினர் ஆகி யோர் கூட்டு ரோந்துப்பணியில் ஈடுப டுத்தல் ஆகியவற்றில் இரு நாடுகளி டையேயும் கூடுதலான ஒத்துழைப்பு ஏற்படும் என்று இராணுவத் தளபதி அப்பொழுது கூறியிருந்தார்.
நன்றி: உதயன் (12.01.2004)
பொதுத்தேர்தலை நடத்த வேண்டாம்;
ஜனாதிபதிக்கு இந்தியா ஆலோசனை
புலிகளுக்கே அது சாதகமாகிவிடும்
:roll:
இலங்கை அரசாங்கத்துடன் பாதுகாப்பு ஒப்பந்தமொன்றைச் செய்துகொள்ள பேச்சுக்களை ஏற்கனவே ஆரம்பித்திருக்கும் இந்தியா, இப்பொழுது இலங்கை யின் ஜனநாயகத் தேர்தலிலும் தலையீடுகளை ஏற்படுத்தி வருகிறது. பாதுகாப்பு ஒப்பந்தம் பற்றிய பேச்சுகள் எதிர்வரும் புதனன்று புதுடில்லியில் ஆரம்பமாக விருக்கின்றன.
இந்நிலையில், அரசியல் நெருக்கடி காரணமாகப் பொதுத்தேர்தலை நடத்தி னால் புலிகளே நன்மை அடைவார்கள் என்று கூறி, பொதுத்தேர்தலுக்குச் செல்லாது அரசியல் நெருக்கடியைத் தீர்த்துக் கொள்ளுமாறு இந்தியா, இலங்கை ஜனாதிபதிக்கு ஆலோசனை கூறியிருக்கிறது.
இலங்கையின் வடக்கு, கிழக்குக்கு இந்தியா அனுப்பிய அமைதி காக் கும் படை புலிகளோடு சண்டையில் இறங்கி பெருமளவில் உயிரிழப்புகளைச் சந்தித்தாலும் - அமைதிகாக்கும் படை வெளியேற்றப்பட்ட சூழ்நிலையாலும் - முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை காரணமாக வும், விடுதலைப் புலிகள் மீது வெஞ் சினம் கொண்டிருக்கும் இந்தியா, தனது வஞ்சக வலையை படிப்படியாக இலங் கையில் விரித்து வருகிறது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஷசார்க்| உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி சந்திரிகா குமார துங்கவும் இந்தியப் பிரதமர் வாஜ்பா யும் மாநாட்டின் பின்னர் தனியே சந்தித் துப் பேசியுள்ளனர். அப்பொழுது இலங் கையின் ஜனநாயகத் தேர்தலில் தலை யீடு செய்யும் அறிவுரையை இந்தியா வழங்கியிருக்கிறது. இச்சந்திப்பில் பிரதமர் வாஜ்பாயின் செயலாளரும்
தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான மிஸ்ராவே கூடுதலாகப் பேசியிருக்கிறார்.
பிரதமருடனான அரசியல் நெருக் கடியைச் சமாதானமாகத் தீர்த்துக் கொள்ளும்படியும் சமாதான முயற் சியை மீண்டும் ஆரம்பிக்கும்படியும் இச்சந்திப்பில் ஜனாதிபதியிடம் கூறப் பட்டது.
இன்றைய நிலையில் இலங்கை யில் திடீர் பொதுத் தேர்தல் ஒன்று நடத்தப்படக் கூடாது எனவும் அவ்வா றான ஒரு தேர்தலில் விடுதலைப் புலி களின் சகாக்கள் கூடுதலான இடங் களை நாடாளுமன்றத்தில் பெற்று விடுதலைப் புலிகளே நன்மை அடைவார் எனவும் ஜனாதிபதிக்கு அறிவுரை கூறப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே, இந்தியாவுடனான உத்தேச பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து சந்திரிகா குமாரதுங்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து புது டில்லியில் பேச்சு நடத்துவதற்காக அவர் உயர் மட்டக்குழு ஒன்றை அனுப்பு கிறார். அமைச்சின் செயலாளர் சிறில் ஹேரத் தலைமையிலான இக்குழு எதிர்வரும் புதனன்று கொழும்பி லிருந்து புறப்படும்.
இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே பேச்சுக்களை ஆரம் பித்தார். ஆயினும், பாதுகாப்பு அமைச்சை ஜனாதிபதி கடந்த நவம்பரில் பொறுப்பேற்றதையடுத்து அவரே இப் பொழுது பாதுகாப்பு ஒப்பந்தம் பற்றிய விடயங்களைக் கவனித்து வருகிறார்.
ஜனாதிபதி இந்தியாவுக்கு அனுப் பும் குழுவில் இராணுவத் தளபதி லெப் டினன்ட் ஜெனரல் லயனல் பல கல்ல, சட்டத்தரணி நீகெல் ஹெட்ச் ஆகியோர் இடம்பெறுவர்.
இரு நாடுகளுக்கிடையிலான உத் தேசப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் வரை யறைகள் குறித்து புதுடில்லிப் பேச் சுக்களில் ஆராயப்படும் என எதிர்பார்க் கப்படுகிறது.
இராணுவத் தளபதி லயனல் பல கல்ல கடந்த டிசெம்பர் மாதம் இந்தி யாவுக்கு விஜயம் செய்திருந்தபோது இது தொடர்பாக பேச்சு நடத்தியிருந் தார். புலனாய்வுத் தகவல்களைப் பரி மாறிக் கொள்வதில், இந்தியாவில் இலங்கைப்படையினருக்குப் பயிற்சிய ளிப்பதில், இந்தியக் கடற் படை யினர், கரையோரக் காவற்படையினர் - இலங்கைக் கடற்படையினர் ஆகி யோர் கூட்டு ரோந்துப்பணியில் ஈடுப டுத்தல் ஆகியவற்றில் இரு நாடுகளி டையேயும் கூடுதலான ஒத்துழைப்பு ஏற்படும் என்று இராணுவத் தளபதி அப்பொழுது கூறியிருந்தார்.
நன்றி: உதயன் (12.01.2004)

