01-17-2006, 06:59 PM
பொன்மானே கோபம் ஏனோ?
காதல் பால்குடம் கல்லாய் போனது
ரோஜா ஏனடி முள்ளாய்ப் போனது
காவல் காப்பவன் கைதியாய் நிற்கிறேன் வா
ஊடல் என்பது காதலின் கௌரவம் போ
ரெண்டு கண்களும் ஒன்றை ஒன்றின் மேல் கோபம் கொள்வதா?
ஆண்கள் எல்லாம் பொய்யின் வம்சம்
கோபம் கூட அன்பின் அம்சம்
நாணம் வந்தால் ஊடல் போகும் ஓஒ.....
ஓ
காதல் பால்குடம் கல்லாய் போனது
ரோஜா ஏனடி முள்ளாய்ப் போனது
காவல் காப்பவன் கைதியாய் நிற்கிறேன் வா
ஊடல் என்பது காதலின் கௌரவம் போ
ரெண்டு கண்களும் ஒன்றை ஒன்றின் மேல் கோபம் கொள்வதா?
ஆண்கள் எல்லாம் பொய்யின் வம்சம்
கோபம் கூட அன்பின் அம்சம்
நாணம் வந்தால் ஊடல் போகும் ஓஒ.....
ஓ
<b> .. .. !!</b>

