Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஐரோப்பிய நாடு ஒன்றில் பேச்சுவார்த்தை
#2
<b>நேர்மையான அரசை அச்சுறுத்துவது புலிகளுக்கு நல்லதல்ல: மங்கள சமரவீர </b>

ரணில் விக்கிரமசிங்க காலத்தில் விடுதலைப் புலிகள் ஏமாற்றப்பட்டதற்காக, மகிந்த ராஜபக்சவும் அதே பாணியில் ஏமாற்றுகிறார் என்று விடுதலைப் புலிகள் கருதுவது தவறு என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.


அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, இன்னுமொரு ரணில் விக்கிரமசிங்க அல்ல. மிகவும் நேர்மையுடனும் பொறுமையுடனும் செயற்படும் தற்போதைய அரசை, திட்டமிட்டே வன்முறைக்குள் தள்ளவைக்கும் விடுதலைப் புலிகளின் செயற்பாடு கண்டிக்கத்தக்கது. அவர்களின் சதிவலைக்குள் சிறிலங்கா அரசு ஒருநாளும் வீழ்ந்துவிடாது என்று மங்கள சமரவீர தெரிவித்தார்.

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் பேச்சுவார்த்தை என்ற விடுதலைப் புலிகளின் கோரிக்கைக்கு, சிறிலங்கா அரசு ஒருபோதும் இணங்கப்போவதில்லை,

<b><i>தகவல் மூலம்-புதினம்.கொம்</i></b>
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 01-17-2006, 12:00 PM
[No subject] - by மேகநாதன் - 01-17-2006, 12:04 PM
[No subject] - by மேகநாதன் - 01-17-2006, 12:07 PM
[No subject] - by Vasampu - 01-17-2006, 01:23 PM
[No subject] - by sanjee05 - 01-17-2006, 02:12 PM
[No subject] - by மேகநாதன் - 01-17-2006, 06:44 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)