01-17-2006, 07:00 AM
வெண்ணிலா Wrote:தூயவன் Wrote:கஸ்டமாக இருக்குதோ!!
நான் கொஞ்சம் உதவி செய்கின்றேன்.
1.இது ஒரு தாயகப்பாடல்
2. இதை ஒரு தாயப் பாடகர் தான் பாடியிருப்பார்
3.இப்பாடலில் ஈழத்தைப் பற்றியும், அலைகள், நீலமேகம் என்பன பற்றியும் குறி;ப்பிடப்பட்டிருக்கின்றது.
3 உதவி செய்து விட்டேன். இதற்குக் பிறகும் தெரியாது என்றால் தொலைச்சுப்புடுவன் ஆமா! :evil: :evil:
:twisted: :twisted: :twisted: :twisted: :twisted: உங்கள் துப்புக்கு ரொம்ப நன்றியுங்கோ.
எவ்வளவு கஸ்டப்பட்டு நான் கொடுத்துமே, நீங்கள் பாடலை முதலில் கண்டு பிடிக்காதது தான் என் வேதனை :oops: :oops:
[size=14] ' '

