01-17-2006, 04:31 AM
கண்டித்தல் சிங்களவனுக்கு விளங்குமா?
தண்டித்தால் மட்டுமே அவனுக்கு விளங்கும்!
சஞ்ஜீ-05 அவர்களின் கோவம் நியாயமானது!
நாங்கள் நம்பி இருக்கிற தலைமை ஏதாவது ஒரு முடிவு இனி எடுத்துதான் ஆகணும்!
வெளிநாட்டில வாழுறீங்க -சோ நல்லா வசனம் விடுவீங்க எண்டு சுகுமாரன் தரவழி இங்க ஒண்டும் சொல்ல வராதீங்க....
ஏற்கனவே ஒருவர் அந்த குடும்பத்தில் இல்லை-மாவீரர் ஆயிட்டார்! பிறகு-ஒரே இரவில் 3 பேர் சடலம் ஆயிட்டங்க...
மிஞ்சின 2 பேர் ஹொஸ்பிற்றல்ல- கூட வாழ்ந்தவர்கள் பிண ஊர்வலத்தை கூட பார்க்க முடியாத துயரம்!
ஒரே வீட்டில இருந்து 3 பேரை கொண்டு போய் எரிக்கேக்க... இதே கருத்தை தாயகத்தில் உள்ளவர்களூம்- புலம்பெயர் நாட்டில் வாழும் எங்களை விட பல மடங்கு கருத்தை அழுத்தி சொல்வர்!
100 % தமிழன் யாழ்ப்பாணத்தில வாழ்ந்தும்..
ஒரே இரவில ஒரு தலைமுறையையே இல்லாமல் சிங்களவன் பண்ண முடியும் என்றால் பிறகு எதுக்கு எங்களுக்கு ஒரு போராட்டம்?
குளிர்காலம் -விடிய எழும்பி யன்னலுக்கு வெளியால வெதர் எப்பிடி இருக்குமோ எண்டு
கவலைப்படும் எம்முள் சிலருக்கு-
விடிய விடிய தூக்கம் இல்லாம எவன் ஜன்னலுக்குள்ளால குண்டு எறிஞ்சு போடுவானோ எண்டு இனி பயப்பிட போகும்-அவர்களின் துயரம் எப்பிடி விளங்கும்?
அவர்கள் வாழ்க்கை இனி சாதாரணமாவா இருக்கும்?- நடை பிணம்தான்!
(இவ்ளோ கருத்தும் சுகுமாரன் போல் அற்ப சிந்தனை கொண்டவர்களூக்கு மட்டுமே) 8)
தண்டித்தால் மட்டுமே அவனுக்கு விளங்கும்!
சஞ்ஜீ-05 அவர்களின் கோவம் நியாயமானது!
நாங்கள் நம்பி இருக்கிற தலைமை ஏதாவது ஒரு முடிவு இனி எடுத்துதான் ஆகணும்!
வெளிநாட்டில வாழுறீங்க -சோ நல்லா வசனம் விடுவீங்க எண்டு சுகுமாரன் தரவழி இங்க ஒண்டும் சொல்ல வராதீங்க....
ஏற்கனவே ஒருவர் அந்த குடும்பத்தில் இல்லை-மாவீரர் ஆயிட்டார்! பிறகு-ஒரே இரவில் 3 பேர் சடலம் ஆயிட்டங்க...
மிஞ்சின 2 பேர் ஹொஸ்பிற்றல்ல- கூட வாழ்ந்தவர்கள் பிண ஊர்வலத்தை கூட பார்க்க முடியாத துயரம்!
ஒரே வீட்டில இருந்து 3 பேரை கொண்டு போய் எரிக்கேக்க... இதே கருத்தை தாயகத்தில் உள்ளவர்களூம்- புலம்பெயர் நாட்டில் வாழும் எங்களை விட பல மடங்கு கருத்தை அழுத்தி சொல்வர்!
100 % தமிழன் யாழ்ப்பாணத்தில வாழ்ந்தும்..
ஒரே இரவில ஒரு தலைமுறையையே இல்லாமல் சிங்களவன் பண்ண முடியும் என்றால் பிறகு எதுக்கு எங்களுக்கு ஒரு போராட்டம்?
குளிர்காலம் -விடிய எழும்பி யன்னலுக்கு வெளியால வெதர் எப்பிடி இருக்குமோ எண்டு
கவலைப்படும் எம்முள் சிலருக்கு-
விடிய விடிய தூக்கம் இல்லாம எவன் ஜன்னலுக்குள்ளால குண்டு எறிஞ்சு போடுவானோ எண்டு இனி பயப்பிட போகும்-அவர்களின் துயரம் எப்பிடி விளங்கும்?
அவர்கள் வாழ்க்கை இனி சாதாரணமாவா இருக்கும்?- நடை பிணம்தான்!
(இவ்ளோ கருத்தும் சுகுமாரன் போல் அற்ப சிந்தனை கொண்டவர்களூக்கு மட்டுமே) 8)
-!
!
!

