01-17-2006, 12:48 AM
ஊமை Wrote:Quote: இதை வன்மையாக கண்டிக்கின்றோம்
பூனை இல்லையெண்டா எலி சன்னதம் கொள்வது வழமை. குண்டு எறிஞ்சு வெடிவைச்சே நிறுத்தாததுகள் இனி கண்டிச்சா நிறுத்த போகுதுகள். அட மோனை நம்மட தலவர் தன்ர பெடியள விட்டு 2 குட்டுபோட பார் எல்லாம் அடங்கும்
கண்டித்தல் என்பது உண்மையில் அதற்கான எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவு எண்டுதான் கொள்ளப்படுகிறது.....! ஆகவே எல்லோரும் கண்டிக்க வேண்டும்.... !
::

