01-16-2006, 11:58 PM
இந்த துன்பகரமான கொலையைச் செய்தவர்கள் இராணுவம் அல்லது தமிழ்க் கூலிகள் . இராணுவத்தினருக்கு என்னபதில் அடி வளங்கப் படுமோ அதே பதிலடி கூலிகளுக்கும் வளங்கப்பட வேண்டும்...... கொலைகாறக் கூலிகள் அனைவரும் தமிழீழத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும்.....
::

