01-16-2006, 06:11 PM
<b>மாவீரனின் குடும்பத்தாரின் இறப்பால், சோகத்தால் மூழ்கியது ஈழமெனும் நாடு.
மறத்தாய் பெற்றெடுத்த
மாவீரா!
உன் இளப்பால்
ஈழம் துடிக்கையிலே
மனப்பால் குடிக்கும்
கூட்டம்
மதரை
குறிவைத்து
வெறியாட்டம் போடுதிங்கே.
மானம் கெட்டவர்க்கு
பாடை கட்டுவோம்.
மகிந்தருக்கு
பாடம் புகட்டுவோம்.
நடுநிசியில்
பேய்களைப்போல்
பெருமைக்குரிய
உயிர்கள் பலவை
பேடிகள் எடுத்துவிட்டார்.
பொங்கல்
முடிந்தபின்பும்
தமிழர் மனங்களை
பொங்கிஎழ வைத்து விட்டு
போனவர்க்கு
விரைவில்
பொங்குவோம் என உறுதி
கொண்டு.
விழிகளை
நெருப்பாக்கி
விரைகின்றோம்.</b>
மறத்தாய் பெற்றெடுத்த
மாவீரா!
உன் இளப்பால்
ஈழம் துடிக்கையிலே
மனப்பால் குடிக்கும்
கூட்டம்
மதரை
குறிவைத்து
வெறியாட்டம் போடுதிங்கே.
மானம் கெட்டவர்க்கு
பாடை கட்டுவோம்.
மகிந்தருக்கு
பாடம் புகட்டுவோம்.
நடுநிசியில்
பேய்களைப்போல்
பெருமைக்குரிய
உயிர்கள் பலவை
பேடிகள் எடுத்துவிட்டார்.
பொங்கல்
முடிந்தபின்பும்
தமிழர் மனங்களை
பொங்கிஎழ வைத்து விட்டு
போனவர்க்கு
விரைவில்
பொங்குவோம் என உறுதி
கொண்டு.
விழிகளை
நெருப்பாக்கி
விரைகின்றோம்.</b>
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

