01-16-2006, 02:57 PM
MUGATHTHAR Wrote:அதுக்குத்தான் சொல்லுறது சும்மா களத்திலை வந்து சண்டை பிடிச்சுக் கொண்டிருக்காமல் நகைச்சுவையாக கதைச்சு மனதை லேசாக்குங்கோ......சா.......கொழுப்பைக் கரைக்கச் சொல்லி .... எங்கை கேட்டாத்தானே..............
அப்படித் தான் ஆசைப்படுகின்றோம். ஆனால் வாரத்தில் ஒருத்தராவது எம்மைச் சீண்டுவதிலேயே நிற்கின்ற போது நாம் என்ன செய்யமுடியும். :wink:
[size=14] ' '

