01-16-2006, 07:58 AM
Snegethy Wrote:கிட்டு எங்கள் காலக்குழந்தை......
அடுத்த பாடல்:
தலைவன் தலைவன் தலைவன் பேரைச்சொல்லும் போது தலையை நிமிர்த்து
அலைகள் போல முழங்கி நிற்கும் அவனின் பெயரை நெஞ்சில் நிறுத்து.
மன்னிக்கணும் சிநேகிதி உங்கள் பாடலுக்கான பல்லவி
காலைச்சூரியன் பாரு பாரு
எங்கள் காவல் தெய்வம் பாரு

