Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு உண்மை தெரிஞ்சாகனும் இவரு சென்சது சரியா தப்பா?
#1
காதலனை மறக்காமல்.......
அவர் என் நெருங்கிய நண்பர். நல்ல பண்பாளர். அதிர்ந்து பேசாதவர். அவருக்கு பல இடங்களில் தேடி ரொம்ப கவனமாக ஒரு பெண்ணை தேர்வு செய்து பெரியவர்கள் திருமணம் செய்து வைத்தனர்.

திருமணம் முடிந்து வந்ததிலிருந்து அழுது அவர்மனைவி கொண்டே இருந் திருக்கிறாள். இவரும் பிறந்த வீட்டை மறக்க முடி யாமல்தான் அழுகிறாள் என நினைத்து, நல்ல மனதுடன் அவளை ஏதும் கேட் காமல், அன்புடனே பார்த்துக் கொண்டி ருக்கிறார். ஆனால் அவளோ அவரது அன்பை புரிந்து கொள்ளாமல், யாரிட மும் சொல்லாமல், வீட்டை விட்டு சென்று விட்டாள்.

பிறகு தெரிந்தது. அவளுக்கு வேறு ஒரு காதலன் இருப்பதும், பெற்றோரின் வற்புறுத்தலால் தான் இத் திருமணம் நடைபெற்றுள் ளது என்பதும். சில மாதங் களுக்கு பிறகு அவளை, அவள் காதலன் விட்டு, விட்டு தலைமறைவாகி விட் டான். வயிற்றில் சுமை யோடு, கண்ணீரோடு, தாய் வீடு திரும்பியவளை, நல்ல மனமும், பரந்த உள்ளமும் கொண்ட என் நண்பர், நல்ல அறிவுரை கூறி, தன்னுடனே வாழ வைத்துக் கொண்டுள்ளார்.

இப்போதுதான் அவள் தன் கணவரின் நல்ல மனதை புரிந்து கொண்டு, தன் தவறை புரிந்து கொண்டு, நல்ல மனைவியாக வாழ்கி றாள்.

Thanks:Thanthi...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
ஒரு உண்மை தெரிஞ்சாகனும் இவரு சென்சது சரியா தப்பா? - by SUNDHAL - 01-15-2006, 06:09 PM
[No subject] - by Vasampu - 01-15-2006, 06:29 PM
[No subject] - by SUNDHAL - 01-16-2006, 05:32 AM
[No subject] - by வர்ணன் - 01-16-2006, 05:42 AM
[No subject] - by MUGATHTHAR - 01-16-2006, 05:58 AM
[No subject] - by SUNDHAL - 01-16-2006, 06:03 AM
[No subject] - by வர்ணன் - 01-16-2006, 06:16 AM
[No subject] - by Mathan - 01-18-2006, 04:54 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)