01-14-2006, 07:38 AM
முன்னைய காலங்களில் 90லிருந்து யுத்தநிறுத்த காலம் வரை திருமலையில் சிங்கள மக்கள் இருந்தாலும் இப்பிடியான கடையடைப்பு போராட்டங்கள் தமிழர் மீதான தாக்கதல்கள் பெரிதாக நடைபெறவில்லை காரணம் அங்கு இருக்கும் சிங்கள மக்கள் 75வீதம் வியாபாரம்தான் தொழிலாக கொண்டவர்கள் அதனால் இப்பிடிதான போராட்டங்களில் அவர்களுக்கு அவ்வளவு ஈடுபாடு கிடையாது ஆனால் கடந்த 3வருடங்களில் நிறைய ஜேவிபி ஆதரவாளர்கள் குடியேற்றப்பட்டு சிங்கள இனவாதம் மேலோங்கப்பட்டிருப்பது அண்மைக்கால திருகோணமலை நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. . .இங்குள்ள ஜேவிபி காடையர் கூட்டம் இராணுவ ஆதரவு இருப்பதால் துணித்து சில் தாக்குதல்களை நடத்துகிறது ஆன படியால் இந்த கடையடைப்பு காரணமாக பாதிக்கப்பட்ட சிங்களவர்கள் கோபம் கொண்டு ஜேவிபி உறுப்பினரை தாக்கியது நல்ல விடயம்தான்.............
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

