01-14-2006, 06:45 AM
மனங்கள் பொங்கி வழியும் நாளில் ...............
பானைகள் மட்டும் சும்மா பொங்கி பயனேதும் உண்டா?
சிறகில் தீ பிடித்தாலும் ...
அதன் ஒளியை கொடுத்து இனம் கொண்ட இருள் அகற்ற விளைகிறோம்!
*************************************************************
ரசிகை பாவம் பொங்கல் என்ன செய்தது உங்களுக்கு.. இப்படி கோபிக்கிறிங்கள்? மிகவும் நிஐமான வரிகள் ரசிகை. வாழ்த்துக்கள்
பானைகள் மட்டும் சும்மா பொங்கி பயனேதும் உண்டா?
சிறகில் தீ பிடித்தாலும் ...
அதன் ஒளியை கொடுத்து இனம் கொண்ட இருள் அகற்ற விளைகிறோம்!
*************************************************************
ரசிகை பாவம் பொங்கல் என்ன செய்தது உங்களுக்கு.. இப்படி கோபிக்கிறிங்கள்? மிகவும் நிஐமான வரிகள் ரசிகை. வாழ்த்துக்கள்

