01-14-2006, 01:20 AM
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->பாவம் தான். :? ஆனா ஒரு நேர அட்டவணை போட்டு அதன்படி ஒழுகவைக்கிறது நல்லது தானே அந்த அட்டவணையிலையே விளையாட நேரமும் ஒதுக்கினா பிள்ளை வீட்டிலை படிச்சுப்பழகீடும். பிறகு சோதனை நேரம் கஸ்டப்படத்தேவையில்லை.. பாவம் சின்னனுகளுக்கு ஆயிரத்தெட்டுக்கிளாஸ் என்றா மனஉளைச்சல் தானே.. :evil: :evil:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஆமா தமிழினியக்கா ஆனால் ஒரு நாளைக்கு நாலஞ்சு வகுப்புக்கு போட்டு வாற பிள்ளைகள் விளையாடவும் விருப்பப்படுவது குறைவு...ஒழுங்கா சாப்பிடாம ஒழுங்கா நித்திரை கொள்ளாம சின்ன வயசிலேயே விரக்தியா இருக்கினம்.ஏனென்றால் முளைக்கு ஓய்வில்லை.
ஆமா தமிழினியக்கா ஆனால் ஒரு நாளைக்கு நாலஞ்சு வகுப்புக்கு போட்டு வாற பிள்ளைகள் விளையாடவும் விருப்பப்படுவது குறைவு...ஒழுங்கா சாப்பிடாம ஒழுங்கா நித்திரை கொள்ளாம சின்ன வயசிலேயே விரக்தியா இருக்கினம்.ஏனென்றால் முளைக்கு ஓய்வில்லை.
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>

