01-13-2006, 09:51 PM
<b>பிறேம்
இதே பக்கத்தில் எனக்கு முன்னரே தனிமடல் இணைப்பது தவறு என்று விவாதிக்கப்பட்டிருப்பது உமது கண்களுக்கு தெரியவில்லையோ. உமது நோக்கம் தெரியாமல் நான் இல்லை.
வினித்
ஏற்கனவே தற்ஸ்தமிழ் விடயத்தில் முன்பே நான் குறிப்பிட்டுள்ளேன் ஒரு களம் பற்றிய விவாதம் அந்தக் களத்திலேயே விவாதிக்க வேண்டும் என்று. நான் தற்ஸ் களத்தில் அங்கத்துவனில்லை. அங்கு என்னைப் பற்றி எழுதியதே எனக்கு ஆரூரன் சுட்டிக்காட்டியபோதுதான் தெரியும். அது தவறு என்பதை அங்கு சென்றுதான் நான் சொல்லலாமே தவிர இங்கல்ல. இதை எழுதியர்களும் உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகின்றேன்</b>
இதே பக்கத்தில் எனக்கு முன்னரே தனிமடல் இணைப்பது தவறு என்று விவாதிக்கப்பட்டிருப்பது உமது கண்களுக்கு தெரியவில்லையோ. உமது நோக்கம் தெரியாமல் நான் இல்லை.
வினித்
ஏற்கனவே தற்ஸ்தமிழ் விடயத்தில் முன்பே நான் குறிப்பிட்டுள்ளேன் ஒரு களம் பற்றிய விவாதம் அந்தக் களத்திலேயே விவாதிக்க வேண்டும் என்று. நான் தற்ஸ் களத்தில் அங்கத்துவனில்லை. அங்கு என்னைப் பற்றி எழுதியதே எனக்கு ஆரூரன் சுட்டிக்காட்டியபோதுதான் தெரியும். அது தவறு என்பதை அங்கு சென்றுதான் நான் சொல்லலாமே தவிர இங்கல்ல. இதை எழுதியர்களும் உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகின்றேன்</b>

