01-13-2006, 12:15 PM
[quote=Aaruran]
[quote]ஆரூரன் நீங்கள் யாரைப் பற்றிச் சொல்லுமிறீர்கள் என்பது எங்களுக்கு நன்கு தெரியும்.... அது அவர்களின் விருப்பு.... உங்களுக்கு தெரியுமா சில விடயங்கள்...??? ஈழத்தவரை மற்ற நாட்டவரிடம் இருந்து அன்னியப்படுத வேண்டும் எண்றே சிலர் பணம் கொடுத்து உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்..... அவர்களின் முக்கிய செயல்கள்.. தமிழீழ ஆதரவாளர் போல் பேசி மற்றயோரின் எதிர்ப்பை உண்டு பண்ணுவது..... அடிப்படை இல்லாத கருத்துக்களை விதைப்பது... (பொய்களை).... மக்களிடையே (யாழிலும்) ஒற்றுமையை சீர் குலைப்பது.... வேற்றுமையை உண்டு பண்ண நினைப்பது..... [/quote]
[size=14]தளா, உண்மையிலேயே நான் இதை எதிர்பார்க்கவில்லை, எனக்கு ஆத்திரமென்பதை விட அதிர்ச்சி தான் அதிகம். இப்படி தமிழர்களிடையே ஓற்றுமையைச் சீர்குலைப்பதும், தமிழீழ ஆதரவாளராக நடித்து ஈழவிடுதலையைக் களங்கப் படுத்துவதும் தான் அவருடைய நோக்கமென்றால், அவர், அவரையொத்த கூட்டத்துடன் தான் சேர்ந்திருக்கிறார். அப்படியான கூட்டத்தை அவருடன் இணைத்து வைத்த பாவத்தை நான் எங்கே போய்த் தீர்ப்பது
ஆரூரன்.! தமிழர்கள் எல்லாம் தேசியத்தின் எதிரிகள் என்பது போல் பேசவரும் இவர்கள்.... பின்பு அதேதமிழ் மக்கள் செய்வது புலிகளால் செய்யப்பட்டது எண்று கதையை மாற்றுவார்கள்..... அவர்களுகே தெரியும் அவர்களின் நிலமை, ஆதரவு எந்த அளவில் இருக்கிறது எண்று.. ...இராணுவம் செய்வது புலிகளால் தான் எண்று வேறு நிறுவ முற்படும் இவர்களைப் பார்த்து சிரிக்கலாம் அழவேண்டியது இல்லை....
எங்களின் ஆதரவுத்தன்மையைப் பற்றி இவர்கள் சொல்வதால் ஒண்றும் கெட்டு விடாது...... விடுங்கள் கவலையை...
[quote]ஆரூரன் நீங்கள் யாரைப் பற்றிச் சொல்லுமிறீர்கள் என்பது எங்களுக்கு நன்கு தெரியும்.... அது அவர்களின் விருப்பு.... உங்களுக்கு தெரியுமா சில விடயங்கள்...??? ஈழத்தவரை மற்ற நாட்டவரிடம் இருந்து அன்னியப்படுத வேண்டும் எண்றே சிலர் பணம் கொடுத்து உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்..... அவர்களின் முக்கிய செயல்கள்.. தமிழீழ ஆதரவாளர் போல் பேசி மற்றயோரின் எதிர்ப்பை உண்டு பண்ணுவது..... அடிப்படை இல்லாத கருத்துக்களை விதைப்பது... (பொய்களை).... மக்களிடையே (யாழிலும்) ஒற்றுமையை சீர் குலைப்பது.... வேற்றுமையை உண்டு பண்ண நினைப்பது..... [/quote]
[size=14]தளா, உண்மையிலேயே நான் இதை எதிர்பார்க்கவில்லை, எனக்கு ஆத்திரமென்பதை விட அதிர்ச்சி தான் அதிகம். இப்படி தமிழர்களிடையே ஓற்றுமையைச் சீர்குலைப்பதும், தமிழீழ ஆதரவாளராக நடித்து ஈழவிடுதலையைக் களங்கப் படுத்துவதும் தான் அவருடைய நோக்கமென்றால், அவர், அவரையொத்த கூட்டத்துடன் தான் சேர்ந்திருக்கிறார். அப்படியான கூட்டத்தை அவருடன் இணைத்து வைத்த பாவத்தை நான் எங்கே போய்த் தீர்ப்பது
ஆரூரன்.! தமிழர்கள் எல்லாம் தேசியத்தின் எதிரிகள் என்பது போல் பேசவரும் இவர்கள்.... பின்பு அதேதமிழ் மக்கள் செய்வது புலிகளால் செய்யப்பட்டது எண்று கதையை மாற்றுவார்கள்..... அவர்களுகே தெரியும் அவர்களின் நிலமை, ஆதரவு எந்த அளவில் இருக்கிறது எண்று.. ...இராணுவம் செய்வது புலிகளால் தான் எண்று வேறு நிறுவ முற்படும் இவர்களைப் பார்த்து சிரிக்கலாம் அழவேண்டியது இல்லை....
எங்களின் ஆதரவுத்தன்மையைப் பற்றி இவர்கள் சொல்வதால் ஒண்றும் கெட்டு விடாது...... விடுங்கள் கவலையை...
::

