01-13-2006, 10:32 AM
Luckyluke Wrote:<b>நேற்றே உமக்கு வக்காலத்து வாங்க ஒருவர் வந்தார்...</b> உம் லட்சணம் தெரிந்ததும் அவரே விலகிவிட்டார்....
அடிப்படை நாகரிகத்தை முதலில் கற்றுக் கொள்ளுங்கள்....
ஆரூரனில் இன்னும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர் செய்வது ஒரு நபரை வெளிச்சம் போட்டுக் காட்டுவது. அதுக்காக நீங்கள் ஏன் கஸ்ரப்படுகிறீர்கள் எண்றுதான் விளங்க வில்லை. ஏன்...???
சரி..... நீங்கள் தற்ஸ்தமிழில் பாலியல் சார்ந்து வர்ணிப்பது போலா பேசியிருக்கிறார் ஆரூரன்.??? (தம்பியடையானைப் பற்றி)
::

