01-13-2006, 08:09 AM
வசும்பு அது போல ஒரு தளத்தை நடத்தினால், நான் மிக மகிழ்ச்சி கொள்ளுவேன்...
ஒரு நாட்டுக்காரன், அவன் நாட்டு பிரச்சினைகளை மட்டுமே பேசவேண்டும், மற்ற பிரச்சினைகளை பற்றி பேசக்கூடாது என்று நினைப்பது சர்வாதிகாரத்தனம்....
வேறு நாடு தானே, நாம் ஏன் சேவை செய்ய வேண்டும் என்று ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த அன்னை தெரசா நினைத்திருந்தால், இந்தியாவுக்கு அந்தத் தெய்வத்தாய் கிடைத்திருப்பாரா?
முதலில் மனிதனாய் இருப்போம்.... அதன் பிறகே மொழி, இனம், நாடு எல்லாம்......
ஒரு நாட்டுக்காரன், அவன் நாட்டு பிரச்சினைகளை மட்டுமே பேசவேண்டும், மற்ற பிரச்சினைகளை பற்றி பேசக்கூடாது என்று நினைப்பது சர்வாதிகாரத்தனம்....
வேறு நாடு தானே, நாம் ஏன் சேவை செய்ய வேண்டும் என்று ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த அன்னை தெரசா நினைத்திருந்தால், இந்தியாவுக்கு அந்தத் தெய்வத்தாய் கிடைத்திருப்பாரா?
முதலில் மனிதனாய் இருப்போம்.... அதன் பிறகே மொழி, இனம், நாடு எல்லாம்......
,
......
......

