01-13-2006, 07:31 AM
ஆரூரான்,
ஈழத்தை எதிர்ப்பவர் எல்லாம் தமிழர் அல்லர் என்று நீங்கள் முடிவு செய்தால் "பூனை கண்ணை மூடி கொண்டு பூலோகம் இருண்டு விட்டதாக" சொன்னதற்கு ஒப்பாகும்....
நானும் ஈழ நாடு பிறக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவன் தான்.... தட்ஸ் தமிழில் ஈழத்தமிழர் அவமானப் படுத்தப் பட்ட போதெல்லாம் பொங்கி எழுந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளேன்.... இனியும் தெரிவிப்பேன்....
ஆனால் என் நாட்டின் இறையாண்மை எனக்கு முக்கியம்... அது அசிங்கப்படுத்தப்படும் போது நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையென்றால் நான் என் தந்தைக்கு பிறந்தவனே அல்ல.... இதையும் மனதில் கொள்ளுங்கள்....
இந்தியா - இலங்கை கிரிக்கெட் போட்டியில் நீங்கள் இலங்கையை தான் ஆதரிப்பேன் என்று கூறினீர்களே... அதற்கு இந்த களத்தில் விளக்கம் கொடுங்கள் பார்க்கலாம்.....
ஈழத்தை எதிர்ப்பவர் எல்லாம் தமிழர் அல்லர் என்று நீங்கள் முடிவு செய்தால் "பூனை கண்ணை மூடி கொண்டு பூலோகம் இருண்டு விட்டதாக" சொன்னதற்கு ஒப்பாகும்....
நானும் ஈழ நாடு பிறக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவன் தான்.... தட்ஸ் தமிழில் ஈழத்தமிழர் அவமானப் படுத்தப் பட்ட போதெல்லாம் பொங்கி எழுந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளேன்.... இனியும் தெரிவிப்பேன்....
ஆனால் என் நாட்டின் இறையாண்மை எனக்கு முக்கியம்... அது அசிங்கப்படுத்தப்படும் போது நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையென்றால் நான் என் தந்தைக்கு பிறந்தவனே அல்ல.... இதையும் மனதில் கொள்ளுங்கள்....
இந்தியா - இலங்கை கிரிக்கெட் போட்டியில் நீங்கள் இலங்கையை தான் ஆதரிப்பேன் என்று கூறினீர்களே... அதற்கு இந்த களத்தில் விளக்கம் கொடுங்கள் பார்க்கலாம்.....
,
......
......

