01-13-2006, 07:25 AM
ஆருரான்,
உங்கள் தமிழ்ப்பற்று, ஈழப்பற்று - பற்று என்ற எல்லையை தாண்டி வெறி என்ற நிலைக்கு வந்து விட்டது என்றே நினைக்கிறேன்...
வசம்பு அவர்களிடம் நான் இயற்கையாக ஈர்க்கப்பட்டேன்.... ஏனென்றால் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் பாதிக்கப்படுவது தமிழனா, சிங்களவனா என்று அவர் பார்ப்பதில்லை.... மனிதத்துக்கு ஏதாவது சேதாரமா என்று தான் அவர் பார்க்கிறார்....
அவர் தான் கருத்து தளத்தை நடத்துகிறார் என்று நான் எங்கே குறிப்பிட்டேன்... முடிந்தால் நிரூபியுங்கள்....
நான் வசம்பு அவர்களின் நற்பண்புகளுக்காக அவரை எந்த தளத்திலும் புகழ எனக்கு உரிமை உண்டு... உங்களிடமோ, அல்லது வசும்புவிடமோ கூட அதற்கு நான் அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லை.....
நட்புக்கு மரியாதை கொடுக்க முடியாத அளவுக்கு உங்கள் இனவெறி, மொழிவெறி உங்கள் கண்ணை மறைக்கிறது.... இருந்தாலும் நீங்கள் என் நண்பர் தான்... நன்றி உங்கள் கருத்துகளுக்கு.....
உங்கள் தமிழ்ப்பற்று, ஈழப்பற்று - பற்று என்ற எல்லையை தாண்டி வெறி என்ற நிலைக்கு வந்து விட்டது என்றே நினைக்கிறேன்...
வசம்பு அவர்களிடம் நான் இயற்கையாக ஈர்க்கப்பட்டேன்.... ஏனென்றால் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் பாதிக்கப்படுவது தமிழனா, சிங்களவனா என்று அவர் பார்ப்பதில்லை.... மனிதத்துக்கு ஏதாவது சேதாரமா என்று தான் அவர் பார்க்கிறார்....
அவர் தான் கருத்து தளத்தை நடத்துகிறார் என்று நான் எங்கே குறிப்பிட்டேன்... முடிந்தால் நிரூபியுங்கள்....
நான் வசம்பு அவர்களின் நற்பண்புகளுக்காக அவரை எந்த தளத்திலும் புகழ எனக்கு உரிமை உண்டு... உங்களிடமோ, அல்லது வசும்புவிடமோ கூட அதற்கு நான் அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லை.....
நட்புக்கு மரியாதை கொடுக்க முடியாத அளவுக்கு உங்கள் இனவெறி, மொழிவெறி உங்கள் கண்ணை மறைக்கிறது.... இருந்தாலும் நீங்கள் என் நண்பர் தான்... நன்றி உங்கள் கருத்துகளுக்கு.....
,
......
......

