01-13-2006, 02:59 AM
<b>கள நண்பர்களுக்காக</b>
<b>ஆரூரான் முகத்தைச் சுற்றி மூக்கைத் தொட்டிருக்கின்றார். சிலரின் அபரிதமான சிந்தனைகளுக்கு அவர் செயல் வடிவம் கொடுக்க முனைந்துள்ளார். பாவம் அவருக்கும் அப்படியொரு ஆசை. ஆரூரன் அவர்களே நான் புனைப்பெயரில் தான் எழுதுகின்றேன் ஆனால் நிஜமுகம் காட்டி. மற்றவர்கள் போல் 3அல்லது 4 பெயர்களில் வந்து எழுத வேண்டிய அவசியம் எனக்கில்லை. அதுபோல் என்னைக் குறிவைத்தே நீர் இப்பக்கத்தை ஆரம்பித்தீர் என்பது சில களநண்பர்கள் மூலம் நான் ஏற்கனவே அறிந்து விட்டேன். அதை உமது வாயால் அறியவே காத்திருந்தேன். அதை உமது தனிமடலும் உறுதி செய்தது. இங்கு களத்தில் பல நண்பர்களுக்கு நான் யார் என்பதும் எங்கிருக்கின்றேன் என்பதும் நன்கு தெரியும். அநியாயமாக உமது நேரத்தை வீணாக்கியது தான் மிச்சம். உமது இந்தச் செய்தியை வைத்துத்தான் இங்கு சிலர் ஊழையிடுகின்றார்கள். பாவஜென்மங்கள் எனிமேலாவது சுயமாகச் சிந்திக்கட்டும்</b>.
<b>ஆரூரான் முகத்தைச் சுற்றி மூக்கைத் தொட்டிருக்கின்றார். சிலரின் அபரிதமான சிந்தனைகளுக்கு அவர் செயல் வடிவம் கொடுக்க முனைந்துள்ளார். பாவம் அவருக்கும் அப்படியொரு ஆசை. ஆரூரன் அவர்களே நான் புனைப்பெயரில் தான் எழுதுகின்றேன் ஆனால் நிஜமுகம் காட்டி. மற்றவர்கள் போல் 3அல்லது 4 பெயர்களில் வந்து எழுத வேண்டிய அவசியம் எனக்கில்லை. அதுபோல் என்னைக் குறிவைத்தே நீர் இப்பக்கத்தை ஆரம்பித்தீர் என்பது சில களநண்பர்கள் மூலம் நான் ஏற்கனவே அறிந்து விட்டேன். அதை உமது வாயால் அறியவே காத்திருந்தேன். அதை உமது தனிமடலும் உறுதி செய்தது. இங்கு களத்தில் பல நண்பர்களுக்கு நான் யார் என்பதும் எங்கிருக்கின்றேன் என்பதும் நன்கு தெரியும். அநியாயமாக உமது நேரத்தை வீணாக்கியது தான் மிச்சம். உமது இந்தச் செய்தியை வைத்துத்தான் இங்கு சிலர் ஊழையிடுகின்றார்கள். பாவஜென்மங்கள் எனிமேலாவது சுயமாகச் சிந்திக்கட்டும்</b>.

