01-13-2006, 01:11 AM
kurukaalapoovan Wrote:வெளிவிவகார அமைச்சர் இராஜாங்க அமைச்சரை சந்தித்த போது அறிவிக்காத உதவியை தூதர் தொழில் அதிபர்களின் இராப்போசன விருந்தில் அறிவித்திருக்கிறார். நல்லாத்தான் பொழுது போக்காட்டிறாங்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அது மட்டும் இல்லை கொட்டலினாரைஸ், புஸ் , எல்லாரையும் விட்டு தூதரக மட்டத்தில ஆதரவு. அதையும் தாண்டி புலிகள் மேல் சில அளுத்தங்கள் எண்டுகிறார்கள்.
இவர்களின் ஆதரவு தேவை இல்லை அவர்களுக்கு விளங்கப்படுத்த தேவையும் இல்லை என்னது போல் உள்ளது பாலகுமார் அவர்களின் பேச்சு.
http://www.eelampage.com/?cn=23271
.

