01-07-2004, 02:14 PM
<b>திருமணம் முடிக்காத இளம்பெண் பெற்றேரை விட்டு தனியாக இப்புலம்பெயர் மண்ணில் வாழலாமா ?
படிப்பு சம்பந்தமாக அல்லது தொழில் நிமித்தமாக அல்லது பெற்றோருடன் ஏற்படுகின்ற பிரச்சனையாகவும் இருக்கலாம்.
இப்படியான நிகழ்வுகளை எம் தமிழ் சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமா ?
இதனால் இளம்பெண்ணுக்கு ஏற்படக்கூடிய விளைவுகள் என்பதை சற்று ஆராய்வோமா ? ? ?</b>
படிப்பு சம்பந்தமாக அல்லது தொழில் நிமித்தமாக அல்லது பெற்றோருடன் ஏற்படுகின்ற பிரச்சனையாகவும் இருக்கலாம்.
இப்படியான நிகழ்வுகளை எம் தமிழ் சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமா ?
இதனால் இளம்பெண்ணுக்கு ஏற்படக்கூடிய விளைவுகள் என்பதை சற்று ஆராய்வோமா ? ? ?</b>

