01-12-2006, 11:20 AM
Thala Wrote:ராஜா.....! ஒரு இந்திய தமிழர்... ஈழப்பிரச்சினை வேண்டாம் என்பதற்கும்... ஈழத்தமிழர்... ஈழப்பிரச்சினை இங்கு வேண்டாம் என்பதற்கும் வித்தியாசம் பல உண்டு.... அதை அவர் விரும்பலாம் ஈழ மக்கள் விரும்ப வேண்டும் எண்று நினைக்க முடியாது........ அதைத்தான் ஆரூரன் சொல்லவந்தார்.......
ஆடுற மாட்டை ஆடி கறக்கணும்,
பாடுற மாட்டை பாடி கறக்கணும்
- என்ற யதார்த்தத்தை புரிந்து கொண்ட சரியான விவேகி அந்தத் தளத்தின் நிர்வாகி என்பது என் கருத்து.....
,
......
......

