01-12-2006, 11:16 AM
Thala Wrote:தவறு இல்லை அவரை இன்னும் ஒரு களத்தில் இருந்து (யாழில் இருந்து) வேறுகளத்துக்கு வா என்பது சற்றும் மரியாதையான செயல் இல்லை...
நான் அதுபோல எங்கேயாவது சொன்னேனா என்ன?
நானும் கூட தான் இப்போது நான்கு களங்களில் கருத்தெழுதி வருகிறேன்... எனக்கு பிளாக் தயார் செய்து வருகிறேன்.....
எத்தனை களங்களில் பங்கு பெறுகிறார்கள் என்பதெல்லாம் அவரவருக்கு கிடைக்கும் நேரத்தை பொறுத்தது.....
,
......
......

