01-12-2006, 11:00 AM
இல்லை தலை !! நான் குறை சொல்லவில்லை. அந்த தளத்தின் உரிமையாளர் திரு ஆருரானை ஈழம் பிரிவில் எழுத சொன்னார், ஆனால் நண்பர் ஆருரான் பொது பிரிவிலும் , இந்திய பிரிவிலும் எழுதினார். மற்ற உறுப்பினர் குறை சொல்ல அவர் எழுத்யது நீக்க பட்டது.
அது தான் உண்மை .. நான் யார் மேலும் குறை சொல்ல விரும்மவில்லை. நாண்யத்திற்கு இரு பக்கம் உண்டு.
அது தான் உண்மை .. நான் யார் மேலும் குறை சொல்ல விரும்மவில்லை. நாண்யத்திற்கு இரு பக்கம் உண்டு.
.
.
.

