01-12-2006, 10:42 AM
ஒரு வலை தளம் தொடர்பான செய்திகளை இனோர் வலை தள்த்தில் பெசுவது அநாகரிகம். நானும் அந்த கருத்து வலை தளத்தில் அங்கத்தினர். அந்த கருத்து களம் நன்றாகவே செயல் பட்டு கொண்டு இருக்கின்றது.
நண்பர் ஆருரான் அங்கு கருத்துகளை பதிவு செய்ய ஈழம் என்ற பெயரில் தனி பிரிவு உருவாக்கபட்டும் தனிப்பட்ட கருத்து
வேறுபாட்டை இங்கு வந்து பெரிதாக பார்க்கிறார்.
நண்பர் ஆருரான் அங்கு கருத்துகளை பதிவு செய்ய ஈழம் என்ற பெயரில் தனி பிரிவு உருவாக்கபட்டும் தனிப்பட்ட கருத்து
வேறுபாட்டை இங்கு வந்து பெரிதாக பார்க்கிறார்.
.
.
.

