01-06-2004, 11:40 PM
<b>இலங்கை அரசியற் குழப்பங்களைத் தீர்க்க இந்தியா தலையிடவுள்ளது? </b>
ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ புதன்கிழமை, 07 சனவரி 2004, 1:12 ஈழம் ஸ
இலங்கையின் தற்போதைய அரசியற் குழப்பங்களையும் இழுபறி நிலையையும் தீர்த்து வைக்க இந்தியா தலையிட கொள்கையளவில் இணங்கியுள்ளதாகத் தெரிய வருகிறது.
இஸ்லமாபாத்தில் நடைபெற்ற சார்க் மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வின் பின்னர் சந்தித்து உரையாடிய இந்தியப் பிரதமர் வாஜ்பாய், இலங்கை ஜனாதிபதி சந்திரிகாவிடம் இவ்விடயத்தில் இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகம் இவ்விடயத்தை இதுவரை உறுதிசெய்யவில்லை.
:roll: :!:
hock: :?
நன்றி: தமிழ்நாதம்.
ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ புதன்கிழமை, 07 சனவரி 2004, 1:12 ஈழம் ஸ
இலங்கையின் தற்போதைய அரசியற் குழப்பங்களையும் இழுபறி நிலையையும் தீர்த்து வைக்க இந்தியா தலையிட கொள்கையளவில் இணங்கியுள்ளதாகத் தெரிய வருகிறது.
இஸ்லமாபாத்தில் நடைபெற்ற சார்க் மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வின் பின்னர் சந்தித்து உரையாடிய இந்தியப் பிரதமர் வாஜ்பாய், இலங்கை ஜனாதிபதி சந்திரிகாவிடம் இவ்விடயத்தில் இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகம் இவ்விடயத்தை இதுவரை உறுதிசெய்யவில்லை.
:roll: :!:
hock: :?
நன்றி: தமிழ்நாதம்.

