01-06-2004, 07:04 PM
இன்று என் நன்பர்களுடன் கோவிலுக்குச் சென்றேன். அங்கே இருந்த ஒரு கிணற்pல் ஒருவர் சில சில்லறைக் காசைத்தூக்கிப்போட்டுவிட்டுசசென்றார். நாம் கிணற்றை எட்டிப்பார்த்தோம். நிறையசில்லறைக்காசுகள். எதற்காக இதில் காசு பொடுகிறார்கள்? என்றுகேட்டேன். ஒருவன் சொன்னான் யாகம் செய்து போடுவது போல இந்திரனுக்கு போய்ச்சேரும் நாம்போடும் காசு என்றநம்பிக்கை என்றான். மற்ற ஒரு நன்பனுக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இவை மூட நம்பிக்கை என்று சொன்னான். நான் சொன்னேன் இல்லை எதற்கேன்றே தெரியாமல் செய்யப்படும் தவறாககூட இருக்கலாம். அதை ஆமோதித்த ஒரு நன்பன் ஒரு கதை சொன்னான்.
ஒரு கிராமத்தில் ஒரு குரு இருந்தார் அவரிடம் சில சீடர்கள் கல்வி கற்று வந்தனர். குரு வீட்டில் எப்போதும் ஒரு புூனை சுற்றித்திரியும். அது இவர்;கள் பாடம் கற்கும் போது இடையில் குறுக்கும் நெடுக்;குமாக நடக்;கும். இதனால் அடிக்கடி சீடர்கள் கவனம் சிதறியது. ஒரு நாள் குரு புூனையைப்பிடித்துக் கட்டும் படி சீடர்களில் ஒருவனுக்;கு உத்தரவிட்டார். நாட்கள் சென்றன. குரு இறந்து விட்டார். புதிதாக ஒரு குரு பதவி ஏற்றார். தினமும் சீடர்கள் புூனையை பிடித்து தூணில் கட்டினார்கள். ஒரு நாள் புூனை இறந்து போனது. அன்று பாடம் நடத்தவந்த குரு தூணைப்பார்த்தார். அங்;கு வெறுமை. புூனையைக்காணவில்லை. பாடம் நடத்தவேண்டும் உடனே எங்கிருந்தாவது ஒரு புூனையைப்பிடித்துக்கட்டுதூணில் என்;று கட்டளை இட்டார். அதன்பின் அது வழக்காகிவிட்டது. ஆண்டுகள் பலவாகியும் அங்கு புூனையைப்பிடித்துக்கட்டியபின் பாடம் நடத்துவது தொடர்ந்தது.
அதுபோலத்தான் யாரோ விளையாட்டாக செல்லாத காசை கிணற்றில் போடப்போய் இன்று கோவில் கிணறு முழுதும் சில்லறை மின்னுகிறது என்றான்.
அது உண்மைதான். ஒரு தடவை நாங்கள் சபரிமலைக்கு காட்டுவழியாக சென்றபோது எம்முடன் வந்தவர் எம் குழுவில் உள்ள யாரையோ வருகிறார்களா என பார்க்க ஒரு சுற்று சுற்றினார். அந்த நபர்வருவதைக்கண்ட திருப்தியில்; சாமி சரணம் என்று பகவானை செபித்து நடக்க ஆரம்பித்தார். அவர்; பின் வந்த கன்னிச்சாமிகள் அவர் செய்தது ஏதோ பலகாலமாக பின்பற்;றப்படும் முறை என நினைத்து தாங்களும் ஒரு சுற்று சுற்றி சாமி சரணம் என்று செபித்தனர். அதற்கு பின்பு வந்தவர்கள் எதற்;கு ஒரு சுற்று. எப்போதும் மூன்;று சுற்றுதான் சுற்றவேண்டும் என்று மூன்று தடவை செபித்தனர். பின்;பு வந்தவர்கள் இன்னும் பக்தியுடன் மூன்று சுற்று சுற்றி செபித்தது வேடிக்கையாக இருந்தது.
ஒரு கிராமத்தில் ஒரு குரு இருந்தார் அவரிடம் சில சீடர்கள் கல்வி கற்று வந்தனர். குரு வீட்டில் எப்போதும் ஒரு புூனை சுற்றித்திரியும். அது இவர்;கள் பாடம் கற்கும் போது இடையில் குறுக்கும் நெடுக்;குமாக நடக்;கும். இதனால் அடிக்கடி சீடர்கள் கவனம் சிதறியது. ஒரு நாள் குரு புூனையைப்பிடித்துக் கட்டும் படி சீடர்களில் ஒருவனுக்;கு உத்தரவிட்டார். நாட்கள் சென்றன. குரு இறந்து விட்டார். புதிதாக ஒரு குரு பதவி ஏற்றார். தினமும் சீடர்கள் புூனையை பிடித்து தூணில் கட்டினார்கள். ஒரு நாள் புூனை இறந்து போனது. அன்று பாடம் நடத்தவந்த குரு தூணைப்பார்த்தார். அங்;கு வெறுமை. புூனையைக்காணவில்லை. பாடம் நடத்தவேண்டும் உடனே எங்கிருந்தாவது ஒரு புூனையைப்பிடித்துக்கட்டுதூணில் என்;று கட்டளை இட்டார். அதன்பின் அது வழக்காகிவிட்டது. ஆண்டுகள் பலவாகியும் அங்கு புூனையைப்பிடித்துக்கட்டியபின் பாடம் நடத்துவது தொடர்ந்தது.
அதுபோலத்தான் யாரோ விளையாட்டாக செல்லாத காசை கிணற்றில் போடப்போய் இன்று கோவில் கிணறு முழுதும் சில்லறை மின்னுகிறது என்றான்.
அது உண்மைதான். ஒரு தடவை நாங்கள் சபரிமலைக்கு காட்டுவழியாக சென்றபோது எம்முடன் வந்தவர் எம் குழுவில் உள்ள யாரையோ வருகிறார்களா என பார்க்க ஒரு சுற்று சுற்றினார். அந்த நபர்வருவதைக்கண்ட திருப்தியில்; சாமி சரணம் என்று பகவானை செபித்து நடக்க ஆரம்பித்தார். அவர்; பின் வந்த கன்னிச்சாமிகள் அவர் செய்தது ஏதோ பலகாலமாக பின்பற்;றப்படும் முறை என நினைத்து தாங்களும் ஒரு சுற்று சுற்றி சாமி சரணம் என்று செபித்தனர். அதற்கு பின்பு வந்தவர்கள் எதற்;கு ஒரு சுற்று. எப்போதும் மூன்;று சுற்றுதான் சுற்றவேண்டும் என்று மூன்று தடவை செபித்தனர். பின்;பு வந்தவர்கள் இன்னும் பக்தியுடன் மூன்று சுற்று சுற்றி செபித்தது வேடிக்கையாக இருந்தது.

