01-05-2004, 01:00 AM
<b>மாறிவரும் இந்திய அனுகுமுறை; ஆதிக்கம் செலுத்த புதிய வியூகம்!</b>
ஹக்கீமின் இரண்டாவது டிýல்லி விஜயம்
இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் கடந்த பல வருடங்களாக மௌனமான போக்கைக் கடைப்பிடிýத்து வந்த இந்தியா அண்மைக்காலமாக மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் போக்கில் பல்வேறு வியூகங்களை வகுத்துச் செயற்பட்டு வருவதைக் காணக்கூýடிýயதாகவுள்ளது.
இலங்கையின் இனநெருக்கடிý விவகாரம் தொடர்பான விடயங்களில் விடுதலைப் புலிகள் உட்பட பெரும்பாலான தமிழ்க் கட்சிகளுடனான உறவுகளைக் கைவிட்ட நிலையில் புதியதோர் அரசியல் அனுகுமுறையை கடைப்பிடிýக்கும் செயற்பாடுகளில் இந்தியா ஈடுபட்டு வருவதாக எழும் குற்றச்சாட்டுகளை எவரும் நிராகரித்துவிட முடிýயாது.
பெரும்பாலான தமிழ் இயக்கங்களுடன் இருந்த உறவுகளை முற்றாகத் துண்டிýத்துள்ள இந்தியத் தரப்பினர் தென்னிலங்கையின் கடும்போக்குடைய சிங்கள இனவாதக் கட்சிகள் மற்றும் வடக்கு, கிழக்கிலுள்ள முஸ்லிம் அமைப்புகளுடன் நெருக்கம் கொண்டுள்ளதையும் அண்மைய அரசியல் நடவடிýக்கைகள் உணர்த்தி நிற்கின்றன.
விடுதலைப் புலிகளுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசுக்குமிடையே போர் நிறுத்தம் புரிந்துணர்வு உடன்படிýக்கை என்பன ஏற்பட்டு ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று தற்காலிக பின்னடைவு தோன்றியுள்ள இன்றைய சூýழலிலேயே இந்தியாவின் ஈடுபாடு அதிகரித்து வருவதை அவதானிக்க முடிýகின்றது.
அரசு- விடுதலைப் புலிகள் புரிந்துணர்வு உடன்படிýக்கைக்கு பின்னரான காலகட்டத்தில் அது தொடர்பான பல்வேறு விடயங்களில் அதிகரித்து வரும் அமெரிக்க மற்றும் ஜப்பானின் இலங்கை மீதான அதிகளவிலான நாட்டம் என்பனவும் அயலகத் தரப்பினரின் மீண்டும் தொடங்கும் ஈடுபாட்டுக்கான காரணங்களில் ஒன்றென்பதையும் எவரும் மறுதலித்துவிட முடிýயாது.
இதனைவிட தமது தயவின்றி விடுதலைப் புலிகளுக்கும்- பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசுக்குமிடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூýலம் நிரந்தரத் தீர்வொன்று எட்டப்படுவதையும் இந்தியா அனுமதிக்கப்போவதில்லையென்பதையும் சமகால நிகழ்வுகள் துல்லியமாக கோடிýட்டுக் காட்டுகின்றன.
இதனை ஒட்டிýய நிகழ்வுகளாகவே தென்னிலங்கை இனவாதக் கட்சிகள் மற்றும் வடக்கு, கிழக்கு முஸ்லிம் அமைப்புகள் என்பவற்றுடன் நெருங்கிச் செல்லும் போக்கை அமைத்துள்ளது.
}லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் அடங்கிய குழுவினரின் அண்மையகால இந்தியாவுக்கான விஜயம் இதனையொட்டிýயதாகவே இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர்களின் முதலாவது விஜயத்தின்போது அங்குள்ள முக்கிய தலைவர்களுடனான சந்திப்புகள் மட்டுமன்றி இந்திய மாநில அரசியல் அமைப்பில் சிறுபான்மைச் சமூýகங்களின் அரசியல் அபிலாiர்கள் எவ்வாறு உள்ளடக்கப்பட்டுள்ளன என்பது குறித்து ஆராயப்பட்டுள்ளன.
வடக்கு, கிழக்கு முஸ்லிம் சமூýகத்தின் அரசியல் உரிமைகளும் அவ்வாறானதோர் திட்டத்தின் அடிýப்படையில் அமைவதன் மூýலமே அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடிýயுமென்று இந்தியாவுக்கான விஜயத்தின் பின்னர் }லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் கருத்து வெளியிட்டு வருவதையும் காணக் கூýடிýயதாகவுள்ளது.
இதெல்லாவற்றிற்கும் அப்பால் கடந்த வாரம் மீண்டும் திடீரென்று இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்ட }லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அந்த விஜயம் தொடர்பான விடயங்கள் வெளியே கசியத் தொடங்கியதையடுத்து அதுவொரு தனிப்பட்ட விஜயம் என்று கூýறிய போதிலும் அதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் உள்ளமையை எவரும் நிராகரிக்க முடிýயாது.
இதெல்லாவற்றிற்கும் அப்பால் கிழக்கில் அண்மைய காலங்களில் திடீரென்று முஸ்லிம் பிரதேசங்களில் நடத்தப்படும் ஹர்த்தால், கடையடைப்பு மற்றும் தமிழ்-முஸ்லிம் சமூýகங்களிடையேயான வன்முறைச் சம்பவங்கள் என்பவற்றின் உள்நோக்கம் சமாதான முயற்சிகளை சீர்குலைப்பதேயாகும் என்று தமிழ் அரசியல் தலைவர்களால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமையையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இதனிடையே அயலகத்துடன் நெருக்கமான உறவுகளை மேம்படுத்திக் கொள்வதில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மட்டுமன்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் போட்டிý போட்டுக் கொண்டு செயற்படுவதையும் நிராகரித்து விட முடிýயாது.
குறிப்பாக பாதுகாப்புத்துறை சார்ந்த விடயங்களில் இந்தியாவுடன் நெருங்கிச் செல்லும் இலங்கையின் அரசியல் போக்குகள் பலாலி விமானத்தள விஸ்தரிப்பு என்ற போர்வையில் இந்தியாவின் தலையீடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய கூýட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழர் விடுதலைக் கூýட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்-சுரேர்; அணி) மற்றும் விடுதலைப்புலிகள் என்பவற்றுடன் அரசியல் உறவுகளை கைவிட்டுள்ள அயலகத்தினர் தென்னிலங்கை இனவாதக் கட்சிகள் வடக்கு-கிழக்கு முஸ்லிம் அரசியல் கட்சிகள் என்பவற்றுடன் நெருங்கிச் செல்லும் போக்கு எதனை வெளிக்காட்டிý நிற்கின்றது.
நன்றி: தினக்குரல்
ஹக்கீமின் இரண்டாவது டிýல்லி விஜயம்
இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் கடந்த பல வருடங்களாக மௌனமான போக்கைக் கடைப்பிடிýத்து வந்த இந்தியா அண்மைக்காலமாக மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் போக்கில் பல்வேறு வியூகங்களை வகுத்துச் செயற்பட்டு வருவதைக் காணக்கூýடிýயதாகவுள்ளது.
இலங்கையின் இனநெருக்கடிý விவகாரம் தொடர்பான விடயங்களில் விடுதலைப் புலிகள் உட்பட பெரும்பாலான தமிழ்க் கட்சிகளுடனான உறவுகளைக் கைவிட்ட நிலையில் புதியதோர் அரசியல் அனுகுமுறையை கடைப்பிடிýக்கும் செயற்பாடுகளில் இந்தியா ஈடுபட்டு வருவதாக எழும் குற்றச்சாட்டுகளை எவரும் நிராகரித்துவிட முடிýயாது.
பெரும்பாலான தமிழ் இயக்கங்களுடன் இருந்த உறவுகளை முற்றாகத் துண்டிýத்துள்ள இந்தியத் தரப்பினர் தென்னிலங்கையின் கடும்போக்குடைய சிங்கள இனவாதக் கட்சிகள் மற்றும் வடக்கு, கிழக்கிலுள்ள முஸ்லிம் அமைப்புகளுடன் நெருக்கம் கொண்டுள்ளதையும் அண்மைய அரசியல் நடவடிýக்கைகள் உணர்த்தி நிற்கின்றன.
விடுதலைப் புலிகளுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசுக்குமிடையே போர் நிறுத்தம் புரிந்துணர்வு உடன்படிýக்கை என்பன ஏற்பட்டு ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று தற்காலிக பின்னடைவு தோன்றியுள்ள இன்றைய சூýழலிலேயே இந்தியாவின் ஈடுபாடு அதிகரித்து வருவதை அவதானிக்க முடிýகின்றது.
அரசு- விடுதலைப் புலிகள் புரிந்துணர்வு உடன்படிýக்கைக்கு பின்னரான காலகட்டத்தில் அது தொடர்பான பல்வேறு விடயங்களில் அதிகரித்து வரும் அமெரிக்க மற்றும் ஜப்பானின் இலங்கை மீதான அதிகளவிலான நாட்டம் என்பனவும் அயலகத் தரப்பினரின் மீண்டும் தொடங்கும் ஈடுபாட்டுக்கான காரணங்களில் ஒன்றென்பதையும் எவரும் மறுதலித்துவிட முடிýயாது.
இதனைவிட தமது தயவின்றி விடுதலைப் புலிகளுக்கும்- பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசுக்குமிடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூýலம் நிரந்தரத் தீர்வொன்று எட்டப்படுவதையும் இந்தியா அனுமதிக்கப்போவதில்லையென்பதையும் சமகால நிகழ்வுகள் துல்லியமாக கோடிýட்டுக் காட்டுகின்றன.
இதனை ஒட்டிýய நிகழ்வுகளாகவே தென்னிலங்கை இனவாதக் கட்சிகள் மற்றும் வடக்கு, கிழக்கு முஸ்லிம் அமைப்புகள் என்பவற்றுடன் நெருங்கிச் செல்லும் போக்கை அமைத்துள்ளது.
}லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் அடங்கிய குழுவினரின் அண்மையகால இந்தியாவுக்கான விஜயம் இதனையொட்டிýயதாகவே இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர்களின் முதலாவது விஜயத்தின்போது அங்குள்ள முக்கிய தலைவர்களுடனான சந்திப்புகள் மட்டுமன்றி இந்திய மாநில அரசியல் அமைப்பில் சிறுபான்மைச் சமூýகங்களின் அரசியல் அபிலாiர்கள் எவ்வாறு உள்ளடக்கப்பட்டுள்ளன என்பது குறித்து ஆராயப்பட்டுள்ளன.
வடக்கு, கிழக்கு முஸ்லிம் சமூýகத்தின் அரசியல் உரிமைகளும் அவ்வாறானதோர் திட்டத்தின் அடிýப்படையில் அமைவதன் மூýலமே அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடிýயுமென்று இந்தியாவுக்கான விஜயத்தின் பின்னர் }லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் கருத்து வெளியிட்டு வருவதையும் காணக் கூýடிýயதாகவுள்ளது.
இதெல்லாவற்றிற்கும் அப்பால் கடந்த வாரம் மீண்டும் திடீரென்று இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்ட }லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அந்த விஜயம் தொடர்பான விடயங்கள் வெளியே கசியத் தொடங்கியதையடுத்து அதுவொரு தனிப்பட்ட விஜயம் என்று கூýறிய போதிலும் அதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் உள்ளமையை எவரும் நிராகரிக்க முடிýயாது.
இதெல்லாவற்றிற்கும் அப்பால் கிழக்கில் அண்மைய காலங்களில் திடீரென்று முஸ்லிம் பிரதேசங்களில் நடத்தப்படும் ஹர்த்தால், கடையடைப்பு மற்றும் தமிழ்-முஸ்லிம் சமூýகங்களிடையேயான வன்முறைச் சம்பவங்கள் என்பவற்றின் உள்நோக்கம் சமாதான முயற்சிகளை சீர்குலைப்பதேயாகும் என்று தமிழ் அரசியல் தலைவர்களால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமையையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இதனிடையே அயலகத்துடன் நெருக்கமான உறவுகளை மேம்படுத்திக் கொள்வதில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மட்டுமன்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் போட்டிý போட்டுக் கொண்டு செயற்படுவதையும் நிராகரித்து விட முடிýயாது.
குறிப்பாக பாதுகாப்புத்துறை சார்ந்த விடயங்களில் இந்தியாவுடன் நெருங்கிச் செல்லும் இலங்கையின் அரசியல் போக்குகள் பலாலி விமானத்தள விஸ்தரிப்பு என்ற போர்வையில் இந்தியாவின் தலையீடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய கூýட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழர் விடுதலைக் கூýட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்-சுரேர்; அணி) மற்றும் விடுதலைப்புலிகள் என்பவற்றுடன் அரசியல் உறவுகளை கைவிட்டுள்ள அயலகத்தினர் தென்னிலங்கை இனவாதக் கட்சிகள் வடக்கு-கிழக்கு முஸ்லிம் அரசியல் கட்சிகள் என்பவற்றுடன் நெருங்கிச் செல்லும் போக்கு எதனை வெளிக்காட்டிý நிற்கின்றது.
நன்றி: தினக்குரல்

