06-22-2003, 09:15 PM
வணக்கம் சேது
படத்தால் பேசலாம் வாங்க என்ற பகுதியால் வந்த கவிதைகளின் பொருள் விளங்கினால் இப்படி குருவிகளை அவமதிக்கிறேன் என எழுதமாட்டீர்கள். தமிழே அறியாத உங்களுக்கு கவிதை விளங்கவா போகிறது.
நீங்கள் பழைய களத்தில் ஆயிரமும் புதிய களத்தில் ஆயிரமும் இலக்கங்களை கூட்டியிருக்கிறீர்களே தவிர கருத்து எழுதவில்லை.ஏனென்றால் கருத்துகள்உங்களிடமில்லை. அதனால்தான் பிற களத்திலிருந்து சுட்டு இங்கு ஒட்டி காலத்தை ஓட்டி இடத்தை நிரப்பினீர்கள். பிற பெயர்களில் எழுதுவதில்லை என்பது உண்மையல்ல. பொய. இந்தக் களத்தில் விதிமீறி மன்னிக்கப்பட்டு வந்தவர் நீங்கள்...அப்போது பிச்சைக்காரன் இ நாடோடிஇ கழுதையின் படம் போட்டபெயரொன்று இப்படியெல்லாம் எழுதியது நீங்கள்தான் என நீங்கள் ஒப்புக்கொள்ளுமுன்பே எம்மில் பலருக்குத் தெரியும்.யாழ் களத்தின் முகப்பிலிருந்ததை சுட்டு அதே களத்தில் நீங்கள் போட்டதையும் நான் சுட்டிககாட்டியிருக்கிறேன் களத்தைக் குப்பையாக்கியதால் இ அநாகரீகமாக எழுதியதால்இ மனிதம் இழந்த மனிதராக நின்றதால் இந்தக் களத்திலிருந்து இடைநிறுத்தப்பட்டு மன்னிப்புக் கோரியதால் கருணைகாட்டப்பட்டு களத்திற்கு வந்தவர் நீங்கள்என்பதை நினைவில் வைத்து எழுதுங்கள்.நீங்கள் போடுகின்ற படத்திற்கு உரிய விளக்கம் தராமல் அது புரியாமல் விடுதலைக்கு ஆதரவாளனாக உங்களை மற்றவர்கள் நம்பவேண்டுமென்பதற்காக பொய்ப் பரப்புரைக்காக இந்தக் களத்தைப் பயன் படுத்துகிறீர்கள்..அன்றிலிருந்து இன்னுவரை இதைத்தான் நீங்கள் செய்கிறீர்கள..பொறுப்பாளரின் பரந்த நோக்கை பயன்படுத்தி களத்தை நாசம் செய்கிறீர்கள்...இது இக்களத்தில் கருத்தாடும் பலர் அறிந்த உண்மை;. ;
படத்தால் பேசலாம் வாங்க என்ற பகுதியால் வந்த கவிதைகளின் பொருள் விளங்கினால் இப்படி குருவிகளை அவமதிக்கிறேன் என எழுதமாட்டீர்கள். தமிழே அறியாத உங்களுக்கு கவிதை விளங்கவா போகிறது.
நீங்கள் பழைய களத்தில் ஆயிரமும் புதிய களத்தில் ஆயிரமும் இலக்கங்களை கூட்டியிருக்கிறீர்களே தவிர கருத்து எழுதவில்லை.ஏனென்றால் கருத்துகள்உங்களிடமில்லை. அதனால்தான் பிற களத்திலிருந்து சுட்டு இங்கு ஒட்டி காலத்தை ஓட்டி இடத்தை நிரப்பினீர்கள். பிற பெயர்களில் எழுதுவதில்லை என்பது உண்மையல்ல. பொய. இந்தக் களத்தில் விதிமீறி மன்னிக்கப்பட்டு வந்தவர் நீங்கள்...அப்போது பிச்சைக்காரன் இ நாடோடிஇ கழுதையின் படம் போட்டபெயரொன்று இப்படியெல்லாம் எழுதியது நீங்கள்தான் என நீங்கள் ஒப்புக்கொள்ளுமுன்பே எம்மில் பலருக்குத் தெரியும்.யாழ் களத்தின் முகப்பிலிருந்ததை சுட்டு அதே களத்தில் நீங்கள் போட்டதையும் நான் சுட்டிககாட்டியிருக்கிறேன் களத்தைக் குப்பையாக்கியதால் இ அநாகரீகமாக எழுதியதால்இ மனிதம் இழந்த மனிதராக நின்றதால் இந்தக் களத்திலிருந்து இடைநிறுத்தப்பட்டு மன்னிப்புக் கோரியதால் கருணைகாட்டப்பட்டு களத்திற்கு வந்தவர் நீங்கள்என்பதை நினைவில் வைத்து எழுதுங்கள்.நீங்கள் போடுகின்ற படத்திற்கு உரிய விளக்கம் தராமல் அது புரியாமல் விடுதலைக்கு ஆதரவாளனாக உங்களை மற்றவர்கள் நம்பவேண்டுமென்பதற்காக பொய்ப் பரப்புரைக்காக இந்தக் களத்தைப் பயன் படுத்துகிறீர்கள்..அன்றிலிருந்து இன்னுவரை இதைத்தான் நீங்கள் செய்கிறீர்கள..பொறுப்பாளரின் பரந்த நோக்கை பயன்படுத்தி களத்தை நாசம் செய்கிறீர்கள்...இது இக்களத்தில் கருத்தாடும் பலர் அறிந்த உண்மை;. ;
-

