01-11-2006, 04:46 AM
ஆடம்பரம் ஏதுமற்ற வீடு...
அருகில் நடப்பதை பற்றி எந்த அக்கறையும் அங்கில்லை...
மின்சாரம் இல்லையென்ற கவலை இல்லை..
மேதாவி தனமான பேச்சுகளும் அங்கில்லை...
**********************************************
ரசிகை நல்லாயிருக்கு. ஆமாம் ஒற்றுமைக்கு காகத்தை தான் உதராணத்திற்கு காட்டுவார்கள். ஊரிலும் காகம் சாப்பாட்டைக் கண்டவுடன் எல்லா காகங்களையும் கத்தி கத்தி கூப்பிட்டு தான் சாப்பிடுவதை கண்டிருக்கின்றேன். உங்கள் கவிதையில் ஏதோ ஒன்றை ஏக்கத்தோடு சொல்லி இருக்கறீர்கள்... வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்...
ஆமாம் ஒட்டாவில் உள்ள மெபிள் லீப் மரத்திலா அந்த காகம் கூடு கட்டியது? அதுவும் இந்த பனிகாலத்திலா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அருகில் நடப்பதை பற்றி எந்த அக்கறையும் அங்கில்லை...
மின்சாரம் இல்லையென்ற கவலை இல்லை..
மேதாவி தனமான பேச்சுகளும் அங்கில்லை...
**********************************************
ரசிகை நல்லாயிருக்கு. ஆமாம் ஒற்றுமைக்கு காகத்தை தான் உதராணத்திற்கு காட்டுவார்கள். ஊரிலும் காகம் சாப்பாட்டைக் கண்டவுடன் எல்லா காகங்களையும் கத்தி கத்தி கூப்பிட்டு தான் சாப்பிடுவதை கண்டிருக்கின்றேன். உங்கள் கவிதையில் ஏதோ ஒன்றை ஏக்கத்தோடு சொல்லி இருக்கறீர்கள்... வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்...
ஆமாம் ஒட்டாவில் உள்ள மெபிள் லீப் மரத்திலா அந்த காகம் கூடு கட்டியது? அதுவும் இந்த பனிகாலத்திலா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

