Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
paaddu
#3
<!--QuoteBegin-vasisutha+-->QUOTE(vasisutha)<!--QuoteEBegin-->
வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சுப் போல சுவாசிப்போம்

லட்சம் கனவு கண்ணோடு
லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாரும் இல்லை
உறுதியோடு போராடு

மனிதா உன் மனதைக் கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி  
எல்லாமே உறவாகும்

தோல்வி இன்றி வரலாறா
துக்கம் என்ன என்தோழா
ஒரு முடிவிருந்தால்
அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நெஞ்சைத் தொட்ட வரிகள்.
Reply


Messages In This Thread
paaddu - by vasisutha - 01-02-2004, 07:10 PM
[No subject] - by shanmuhi - 01-02-2004, 07:58 PM
Re: paaddu - by shanthy - 01-02-2004, 09:16 PM
[No subject] - by vasisutha - 01-03-2004, 04:09 AM
[No subject] - by shanmuhi - 01-03-2004, 07:53 AM
[No subject] - by shanmuhi - 01-03-2004, 11:10 AM
[No subject] - by vasisutha - 02-16-2004, 12:49 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)