01-02-2004, 01:44 PM
* மகிழ்ச்சியும், உழைப்பும் வாழ்நாளை வளர்ப்பவை. —பிராங்க்ளின்.
* ஒழுங்கு தவறிய இடத்தில் பயன் இருந்தும் மதிப்பு கிடையாது. —பிராங்க்ளின்.
* கோபத்துடன் செயல்படுபவனும், புயலில் கப்பல் விடுபவனும் சரிசமமானவர். —பீச்சர்.
* தகுதியில்லாத புகழ்ச்சி, மறைமுகமான அவதுõறு. —போப்.
* விடாமுயற்சி உடையவன் விரும்பிய அனைத்தையும் பெற்று விடுகிறான். —ரூஸ்வெல்ட்.
* உணர்ச்சி அரியணையில் அமர்ந்திருக்கும் போது, அறிவு வெளியே போய்விடும். —எம்.ஹென்றி.
* தனது குற்றங்களை மறந்து, பிறரின் உள்ளத்தில் உள்ளதை கண்டுபிடிப்பது தவறு. —ரூசோ.
* பிறருக்கு நன்மை செய்பவன், தனக்கும் நன்மை தேடிக் கொள்கிறான். —ஜெனீக்கா.
* காலம், இயற்கை, பொறுமை இவையே சிறந்த மூலிகை மருந்துகள். —ஹென்றி போகன்.
* வீண் சொற்கள் விஷயங்களை பழுதாக்குகின்றன. —ஆண்ட்ரூஸ்.
* நிலத்தை நம்பி வாழலாம்; நிழலை நம்பி வாழக் கூடாது. —யங்.
* எங்கு அன்பு இருக்கிறதோ அங்கே வாழ்வு இருக்கிறது. —காந்திஜி.
* கல்வியின் பரந்த நோக்கம், மக்களை சிந்திக்கத் துõண்டுவதே. —கிரேன்மர்.
* மனிதன் மிக உயரமான உச்சியை அடையலாம். ஆனால், அங்கேயே நீண்ட நாள் தங்க முடியாது.
—பெர்னாட்ஷா.
* கண்ணீர், துயரத்தின் மவுன பாஷை. —வால்டேர்.
* பாதையை சரியாய் போட்டால், பயணம் சுபமாக இருக்கும். —இங்கர்சால்.
* நேரத்தைத் தள்ளிப் போடாதே; தாமதங்கள் அபாயமான முடிவைக் கொண்டுள்ளன. —ஷேக்ஸ்பியர்.
* உங்கள் உள்ளம் உறுதியாக இருக்கும் வரை, உங்கள் முயற்சி எதிலுமே தோல்வியடைய மாட்டீர்கள்.
—பாஸ்டிசர்.
* இன்றே செயல்பட்டு, இன்றே சேமித்து, இன்றே நல்லது செய்தால் நாளைக்கு நன்றாக ஓய்வு எடுக்கலாம்.
—பிராங்க்ளின்.
* பகை, பொறாமை ஆகியவற்றை வெளியிட்டால் அவை வட்டியும், முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வரும். —விவேகானந்தர்.
நன்றி: தினமலர்
* ஒழுங்கு தவறிய இடத்தில் பயன் இருந்தும் மதிப்பு கிடையாது. —பிராங்க்ளின்.
* கோபத்துடன் செயல்படுபவனும், புயலில் கப்பல் விடுபவனும் சரிசமமானவர். —பீச்சர்.
* தகுதியில்லாத புகழ்ச்சி, மறைமுகமான அவதுõறு. —போப்.
* விடாமுயற்சி உடையவன் விரும்பிய அனைத்தையும் பெற்று விடுகிறான். —ரூஸ்வெல்ட்.
* உணர்ச்சி அரியணையில் அமர்ந்திருக்கும் போது, அறிவு வெளியே போய்விடும். —எம்.ஹென்றி.
* தனது குற்றங்களை மறந்து, பிறரின் உள்ளத்தில் உள்ளதை கண்டுபிடிப்பது தவறு. —ரூசோ.
* பிறருக்கு நன்மை செய்பவன், தனக்கும் நன்மை தேடிக் கொள்கிறான். —ஜெனீக்கா.
* காலம், இயற்கை, பொறுமை இவையே சிறந்த மூலிகை மருந்துகள். —ஹென்றி போகன்.
* வீண் சொற்கள் விஷயங்களை பழுதாக்குகின்றன. —ஆண்ட்ரூஸ்.
* நிலத்தை நம்பி வாழலாம்; நிழலை நம்பி வாழக் கூடாது. —யங்.
* எங்கு அன்பு இருக்கிறதோ அங்கே வாழ்வு இருக்கிறது. —காந்திஜி.
* கல்வியின் பரந்த நோக்கம், மக்களை சிந்திக்கத் துõண்டுவதே. —கிரேன்மர்.
* மனிதன் மிக உயரமான உச்சியை அடையலாம். ஆனால், அங்கேயே நீண்ட நாள் தங்க முடியாது.
—பெர்னாட்ஷா.
* கண்ணீர், துயரத்தின் மவுன பாஷை. —வால்டேர்.
* பாதையை சரியாய் போட்டால், பயணம் சுபமாக இருக்கும். —இங்கர்சால்.
* நேரத்தைத் தள்ளிப் போடாதே; தாமதங்கள் அபாயமான முடிவைக் கொண்டுள்ளன. —ஷேக்ஸ்பியர்.
* உங்கள் உள்ளம் உறுதியாக இருக்கும் வரை, உங்கள் முயற்சி எதிலுமே தோல்வியடைய மாட்டீர்கள்.
—பாஸ்டிசர்.
* இன்றே செயல்பட்டு, இன்றே சேமித்து, இன்றே நல்லது செய்தால் நாளைக்கு நன்றாக ஓய்வு எடுக்கலாம்.
—பிராங்க்ளின்.
* பகை, பொறாமை ஆகியவற்றை வெளியிட்டால் அவை வட்டியும், முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வரும். —விவேகானந்தர்.
நன்றி: தினமலர்
[i][b]
!
!

