01-08-2006, 11:02 PM
"கட்டுமரம் மேலே ஏறி கடலில் போற மச்சான்" இந்த பாடல் "கடற்கரும் புலிகள் பாகம்8" என்னும் ஒலிப்பேழையில்(CD) உள்ளது. பாடலை இயற்றியவர் கவிஞர் நாவண்ணன், பாடியவர்கள் மணிமொழி மற்றும் வசிகரன், இசை முரளி.
இந்தப்பாடலையும் ஒளிவடிவில் பார்ப்பாதாயின் "தாயகக் கீற்று" என்னும் ஒளிப்பேழையில்(DVD) உள்ளது. இது தமிழ் தொலைக்காட்சி இணையத்தின்(TTN) தயாரிப்பு.
இந்தப்பாடலையும் ஒளிவடிவில் பார்ப்பாதாயின் "தாயகக் கீற்று" என்னும் ஒளிப்பேழையில்(DVD) உள்ளது. இது தமிழ் தொலைக்காட்சி இணையத்தின்(TTN) தயாரிப்பு.
" "

