01-08-2006, 01:38 PM
<b>பொங்கலோ பொங்கல்.</b>
தமிழ் மக்களை மகிழ்ச்சிப்படுத்திய விஜை. நேமம் என்னும் அழகிய கிராமம் ஒன்றுக்கு சென்ற விஜை அங்கு வேட்டி சட்டையுடன் தமிழர்பாரம்பரிய உடையுடன் அவ்வூர் மக்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார். தாரை தம்பட்டை என பல வாத்தியக்கருவிகளுடன் விஜயை வரவேற்ற அவ்வூர் மக்கள் விஜயையும் மகிழ்ச்சிப்படுத்தி பொங்கலை பொங்கலோ பொங்கல் என கொண்டாடியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் மக்களை மகிழ்ச்சிப்படுத்திய விஜை. நேமம் என்னும் அழகிய கிராமம் ஒன்றுக்கு சென்ற விஜை அங்கு வேட்டி சட்டையுடன் தமிழர்பாரம்பரிய உடையுடன் அவ்வூர் மக்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார். தாரை தம்பட்டை என பல வாத்தியக்கருவிகளுடன் விஜயை வரவேற்ற அவ்வூர் மக்கள் விஜயையும் மகிழ்ச்சிப்படுத்தி பொங்கலை பொங்கலோ பொங்கல் என கொண்டாடியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

