01-08-2006, 07:05 AM
victor Wrote:வசி....நீங்க சொலுர பாட்டுதான்...........எப்படி ஆரம்பிக்குது இந்த பாட்டு.. எந்த சிடி என்று சொல்ல முடியுமா வசி......நன்றிகள்
அப்பாட்டு "கட்டுமரம் மேலே ஏறி கடலில் போற மச்சான் காலத்தால் அழியாத கதைகள் உண்டா கடலினிலே.." என்று ஆரம்பமாகிறது. கடற்கரும்புலிகள் பாகம் 8 இல் இடம்பெற்றது.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

